முக்கிய செய்தி

வவுனியாவில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் – வீடகள் தோறும் சுகாதார தரப்பினர் விழிப்புணர்வு!

Tuesday, July 20th, 2021
தற்போது பெய்துவரும் பரவலாக மழையுடனான காலநிலையை அடுத்து வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருகும் வாய்ப்புக்கள் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் தமது இருப்பிடங்கள்... [ மேலும் படிக்க ]

பஹ்ரைனுடனான பொருளாதார உறவை மேம்படுத்துவது குறித்து பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடல்!

Tuesday, July 20th, 2021
தெற்காசியாவின் நுழைவாயிலாக விளங்கும் கொழும்புத் துறைமுக நகரத்தில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்களை எடுத்துரைத்த இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, இந்த விஷேட பொருளாதார வலயத்தின்... [ மேலும் படிக்க ]

சைனோபாம் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களில் 95 % மானோரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு – இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தகவல்!

Tuesday, July 20th, 2021
சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சைனோபாம் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களில் 95 % மானோரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருவதாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்... [ மேலும் படிக்க ]

18 லீற்றர் சமையல் எரிவாயு கொள்கலன் ஆயிரத்து 150 ரூபா – விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதி!

Tuesday, July 20th, 2021
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 18 லீற்றர் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனைச் சந்தையில் விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அத்துடன் இந்த கொள்கலனின் விலை ஆயிரத்து 150... [ மேலும் படிக்க ]

தமது கொள்கைகளை அமுலாக்க அடுத்து 3 ஆண்டுகள் மட்டுமன்றி மேலும் 5 ஆண்டுகள் உள்ளன – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, July 19th, 2021
தமது கொள்கைகளை அமுலாக்க அடுத்த 3 ஆண்டுகள் மட்டுமின்றி, அதற்கு மேலும் 5 ஆண்டுகள் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இன்று ஊடக நிறுவன... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டம் இன்றும் கொரோனா ஆபத்தில் இருப்பதற்கு மக்களே காரணம் – இராணுவ தளபதி சுட்டிக்காட்டு!

Monday, July 19th, 2021
யாழ். மாவட்டத்தில் உருவாகிவரும் கொரோனா கொத்தணிகளுக்கு யாழ்.மாவட்ட மக்களுடைய பொறுப்பற்ற செயலே காரணமாகும் என இராணுவ தளபதியும் தேசிய கொவிட்ட தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியவகையில் போகம்பறை சிறைச்சாலை புனரமைப்பு – வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Monday, July 19th, 2021
கலாச்சாரத்தை பாதுகாத்து சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய வகையில் கண்டி, போகம்பறை சிறைச்சாலை வளாகம் புனரமைக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

கல்வி அமைச்சருக்கும் ஆசிரிய தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை!

Monday, July 19th, 2021
இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகியுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ்க்கும் இடையிலான சந்திப்பொன்று... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதாவோர் அதிகரிப்பு – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Monday, July 19th, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில், மேலும் 245 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்’ ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் தற்றுணிவால் கடலட்டைப் பண்ணையாளர்கள் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றனர் – நக்டாவின் உதவிப் பணிப்பாளர் நிருபராஜ் சுட்டிக்காட்டு!

Monday, July 19th, 2021
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நெறிப்படுத்தில் சுமார் 300 க்கும் அதிகமான அட்டைப் பண்ணைகள் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகத் சுட்டிக்காட்டியுள்ள தேசிய நீர் உயிரின... [ மேலும் படிக்க ]