முக்கிய செய்தி

வெளிநாட்டுத் தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் 251 மில்லியன் ரூபா வருமானம் – வெகுசன ஊடகத்துறை அமைச்சர் தெரிவிப்பு!

Friday, July 23rd, 2021
கொவிட் சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டுத் தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களை இலங்கை ஊடகங்களில் ஒளிபரப்புவதற்கான வரி அறவீடு 2021 பெப்ரவரி மாதம்முதல்... [ மேலும் படிக்க ]

எந்த ஒரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களே இதுவரை கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சர் பவித்ரா சுட்டிக்காட்டு!

Friday, July 23rd, 2021
எந்த ஒரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களே இதுவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டும் கொரோனா தொற்றின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா... [ மேலும் படிக்க ]

முன்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானம்!

Friday, July 23rd, 2021
சிலாபம் ஸ்ரீ முன்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிலாபம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற முன்னேஸ்வர ஆலய... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 721 பேருக்கு கொவிட் தொற்று!

Friday, July 23rd, 2021
நாட்டில் கடந்த 24 மணிநெரத்தில் ஆயிரத்து 721 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடைய ஆயிரத்து 714 பேரும், வெளிநாடுகளில் இருந்து நாடு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் திருமண கொத்தணி உருவாகும் அபாயம் – எச்சரிக்கிறார் இராணுவத் தளபதி!

Friday, July 23rd, 2021
இலங்கையில் திருணம நிகழ்வுகளை நடத்தும்போது மக்கள் உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறுவதனால் திருமண கொத்தணி ஏற்படும் அபாயம் உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, July 22nd, 2021
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பலதடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை... [ மேலும் படிக்க ]

டெல்டாவால் மேலும் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் – மருத்துவர் அசேல குணவர்தன!

Thursday, July 22nd, 2021
டெல்டா கொரோனா தொற்றால் மேலும் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இதில் 05 பேர் கெஸ்பாவ... [ மேலும் படிக்க ]

அரச வரி வருமானத்தின் 86% வீதமான தொகை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கே செலவிடப்படுகிறது – வர்த்தக அமைச்சர் சுட்டிக்காட்டு!

Thursday, July 22nd, 2021
அரச வரி வருமானத்தின் 86% வீதமான தொகை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கு செலவிடப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, அரச... [ மேலும் படிக்க ]

அரசாங்க நிறுவனங்கள் பலவற்றில் இடம்பெறும் துஷ்பிரயோகங்களே நாட்டுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படக் காரணம் – கோபா குழுவின் தலைவர் சுட்டிக்காட்டு!

Thursday, July 22nd, 2021
அரசாங்க நிறுவனங்கள் பலவற்றில் இடம்பெறும் துஷ்பிரயோகங்கள் காரணமாக நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் பெருந்தொகையான நிதி இழப்பு ஏற்படுவதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களுக்காகன சேவைகளை தடையின்றி முன்னெடுக்க அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வெளியானது புதிய அதிவிசேட வர்த்தமானி !

Thursday, July 22nd, 2021
சுகாதார சேவை, துறைமுகம், கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம், சுங்கம் உட்பட நிறுவனங்கள் மற்றும் 12 துறைகள் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தும் நீடிக்கும் வகையில் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]