முக்கிய செய்தி

40 ஆயிரம் ஹெக்டயார் நிலப்பரப்பு தொடர்பில் வெளியாகிறது வர்த்தமானி – கையொப்பமிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, July 27th, 2021
இதுவரை வனப்பகுதிகளாக அறிவிக்கப்படாத 40 ஆயிரம் ஹெக்டயார் நிலப்பரப்பை வனப்பகுதியாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர... [ மேலும் படிக்க ]

கொவிட் தொற்றால் மேலும் 48 பேர் உயிரிழப்பு!

Tuesday, July 27th, 2021
நாட்டில் கொவிட் தொற்றால் 48 பேர் மரணித்துள்ளதாக இன்றையதினம் அறிக்கையிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு விவசாய அடையாள அட்டை – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Tuesday, July 27th, 2021
விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தில் பதிவுசெய்துள்ள மற்றும் 1.6 மில்லியன் குத்தகை விவசாயிகளுக்கும் விவசாய அடையாள அட்டைகளை வழங்க விவசாய அமைச்சு தயாராகி வருகிறது. விவசாய அடையாள... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் வெற்றி – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Monday, July 26th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா... [ மேலும் படிக்க ]

கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கின!

Monday, July 26th, 2021
நாட்டில் இன்று திங்கட்கிழமை அதிகாலை முதல் பெய்துவரும் கடும்மழையின் காரணமாக கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரளை கின்ஸி வீதி,... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டு பெப்ரவரி வரை பிற்போடப்பட்டது க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை – கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அறிவிப்பு!

Monday, July 26th, 2021
2021 ஆம் ஆண்டிற்காக கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை ஒத்திவைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதிமுதல் மார்ச் மாதம் 3 ஆம்... [ மேலும் படிக்க ]

செப்டம்பர் மாதத்திற்குள் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய நாடாக இலங்கை இருக்கும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, July 26th, 2021
இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.. அத்துடன்... [ மேலும் படிக்க ]

சிறுமி சிகிச்சை பெற்றுவந்த போது வாக்கு மூலம் பெறப்படவில்லை – அதிகாரிகள் எழுத்து மூலம் அறிக்கை சமர்ப்பிப்பு!

Monday, July 26th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் இதுவரை 35 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றமை தொடர்பில் ஆராய விசேட நடவடிக்கைகள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவிப்பு!

Monday, July 26th, 2021
சிறுவர்களை ஈடுபடுத்த முடியாத, பாதுகாப்பற்ற தொழில்களின் எண்ணிக்கையை 76 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனை இன்னும் 02 மாதங்களில்... [ மேலும் படிக்க ]

பாரிய வருமான இழப்பை சந்தித்துள்ளது சிறிலங்கா ஏயார்லைன்ஸ் நிறுவனம் – சிறிலங்கா ஏயார்லைன்ஸ்சின் தலைவர் தெரிவிப்பு!

Monday, July 26th, 2021
சிறிலங்கா ஏயார்லைன்ஸ் 2020 மற்றும் 2021 நிதியாண்டுகளில் 70% வருமான இழப்பை சந்தித்துள்ளதாக சிறிலங்கா ஏயார்லைன்ஸ்சின் தலைவர் அசோக்பத்திரகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]