முக்கிய செய்தி

பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை – ஜனாதிபதி செயலணியின் தலைவர் லலித் வீரதுங்க!

Friday, July 30th, 2021
12 க்கும் 18 வயதிற்கும் உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கொவிட் தடுப்பூசி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவர்... [ மேலும் படிக்க ]

மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த தொற்றாளர் எண்ணிக்கை !

Friday, July 30th, 2021
நாட்டில் கடந்த 36 நாட்களுக்குப் பின்னர் இலங்கையில் மீண்டும் ஒரேநாளில் 2000 க்கும் அதிகமானோர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதனடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 329... [ மேலும் படிக்க ]

ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 5 பெண்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Thursday, July 29th, 2021
2010 ஆம் ஆண்டுமுதல் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்புரிந்த 11 பெண்களில் ஐந்து பெண்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் 1 முதல் நிபந்தனைகளுடன் மாகாணங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பமாகும் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Thursday, July 29th, 2021
ஓகஸ்ட் 1 ஆம் திகதிமுதல் நிபந்தனைகளின் கீழ் குறைந்த எண்ணிக்கையான பயணிகளுடன் மாகாண போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

18 ஆயிரம் சிறார்களின் ஆபாசப் படங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன – இன்றுமுதல் சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவிப்பு!

Thursday, July 29th, 2021
கடந்த ஜூன் மாதம் 17 ஆம் திகதிமுதல் இம் மாதம் 27 வரை 18 ஆயிரம் சிறுவர்களின் ஆபாசப் படங்கள் அடங்கிய புகைப் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப்... [ மேலும் படிக்க ]

இவ்வாண்டு இறுதிக்குள் 15 மில்லியன் இலங்கையர்களுக்கு தடுப்பூசி போடப்படும் – ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகரும் லலித் வீரதுங்க தெரிவிப்பு!

Thursday, July 29th, 2021
கொரோனா தடுப்பூசியை இன்னும் பெற்றுக்கொள்ளாத நபர்கள் தொடர்பில் கண்டறிய பிராந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு முன்னெடுக்கப்படும் என கொரோனா தடுப்பூசி கொள்முதல் தொடர்பான ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன – சுகாதார அமைச்சர் தகவல்!

Thursday, July 29th, 2021
ஜப்பானிலிருந்து எதிர்வரும் சனிக்கிழமை 7 இலட்சத்து 28 ஆயிரத்து  460 அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திராதேவி வன்னியாராச்சி... [ மேலும் படிக்க ]

நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்யலாம் என எதிர்வுகூறல்!

Thursday, July 29th, 2021
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று (29) இடைக்கிடையே மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, மேல் மற்றும் வட மேல் மாகாணங்களிலும்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான நியூசிலாந்தின் வதிவிட உயர் ஸ்தானிகருக்கும் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

Thursday, July 29th, 2021
இலங்கைக்கான நியூசிலாந்தின் முதலாவது வதிவிட உயர் ஸ்தானிகரான மைக்கல் அப்பிள்டன் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவை மரியாதை நிமித்தம் சந்தித்துக்... [ மேலும் படிக்க ]

பிரதமரின் பாரியாரின் முயற்சியால் உலகை காணும் வரம் பெற்ற சிறுவன்!

Thursday, July 29th, 2021
பிறப்பிலேயே இரண்டு கண்களிலும் பார்வைகளை இழந்த 13 வயது சிறுவனுக்கு, பார்வையை வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தினர் உதவிகளை வழங்கியுள்ளனர். கலேபிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 13... [ மேலும் படிக்க ]