முக்கிய செய்தி

நெரிசலை ஏற்படுத்திவிட்டு சுகாதாரப் பிரிவை நோக்கி விரல் நீட்ட வேண்டாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Monday, August 2nd, 2021
நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களை கையாளுவது மிகவும் சிரமமாகியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

Monday, August 2nd, 2021
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. அலரிமாளிகையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

திருமண வைபவங்களை தவறாக பயன்படுத்துகின்றனர் – வழிமுறைகள் பின்பற்றாவிடின் கட்டுப்படுத்தும் நிலை உருவாகுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Monday, August 2nd, 2021
நாட்டில் திருமண வைபவங்களை நடத்துவதற்காக வழங்கப்பட்ட தளர்வான விதிமுறைகளை சிலர் தவறாக பயன்படுத்துவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. தற்போதைய... [ மேலும் படிக்க ]

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் – விமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Monday, August 2nd, 2021
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக விமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் 365 நாட்களுள் 3 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்றுறுதி – அரசாங்கத் தகவல் திணைக்களம் தகவல்!

Monday, August 2nd, 2021
2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதிமுதல் 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி வரையான ஒரு வருட காலப்பகுதியில் 3 இலட்சத்துக்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய 11 பெண்களில் 3 பேர் மரணம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிப்பு!

Monday, August 2nd, 2021
சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்த சிறுமி ஹிஷாலினியை பணிக்கு அமர்த்திய தரகர் மூலம் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட 11 பெண்களில் மூன்று பேர்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 19 ஆம் திகதியன்று கட்சி செயலாளர்கள் – தேர்தல் ஆணைக்குழுவுக்கு இடையில் விசேட சந்திப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்!

Monday, August 2nd, 2021
அரசியல் கட்சியின் செயலாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பானது அன்றையதினம் முற்பகல் 9.30... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கொரோனாவால் மேலும் இருவர் பலி!

Monday, August 2nd, 2021
கொரோனா தொற்றால் நேற்றும் யாழ்ப்பாணத்தில் இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி, பலாலி வீதியைச் சேர்ந்த 64 வயது ஆண் ஒருவரும், சண்டிலிப்பாய்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் கீழ் மேலும் இரண்டு நிறுவனங்கள் – ஜனாதிபதி செயலகம் தெரிவிப்பு!

Monday, August 2nd, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனக்கு கீழ் மேலும் இரண்டு நிறுவனங்களை கொண்டுவந்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் கீழிருந்த இரண்டு திணைக்களங்களையே ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

Sunday, August 1st, 2021
இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் விஜித்த ஹேரத், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர், தனது கடமைகளை எதிர்வரும்... [ மேலும் படிக்க ]