முக்கிய செய்தி

பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரத்தினை இறக்குமதி செய்ய நடவடிக்கை – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, August 4th, 2021
எதிர்வரும் பெரும்போகத்திற்குள் எதிர்பார்த்த சேதன பசளை உற்பத்தி அதிகரிக்காமையினால் பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரத்தினை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலைக்கு வருவோர் தடுப்பூசி அட்டையை கொண்டுவருவது – யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, August 3rd, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிசன் தட்டுப்பாடு காணப்படுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா  தெரிவித்துள்ளார். யாழ் .போதனா... [ மேலும் படிக்க ]

சிறுமி ஹிஷாலினியின் அறையில் சிக்கிய முக்கிய சாட்சி – 40 பேரிடம் வாக்குமூலம் பெற்ப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Tuesday, August 3rd, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பாக நேற்றைய தினம் மாலபே - பிட்டுகல பகுதியில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் செயற்பாடுகள் மகிழ்ச்சியளிக்கின்றது – அமெரிக்க தூதுவர் பாராட்டு!

Tuesday, August 3rd, 2021
இலங்கையில் தற்பொழுது காணப்படும் தேர்தல் முறையை மாற்றுவதற்காக நாடாளுமன்றத்தினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும் நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அமைப்பதற்கு... [ மேலும் படிக்க ]

முன்கூட்டியே திட்டமிட்டு செயற்படுங்கள் – சேவைகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பவர்களிடம் இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் கோரிக்கை!

Tuesday, August 3rd, 2021
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் வீசா மற்றும் ஏனைய சேவைகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பவர்கள், முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கமைவாக செயற்பட வேண்டுமென... [ மேலும் படிக்க ]

பல்வேறு முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்றும் நோக்குடன் இன்றுமுதல் 4 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் முன்னெடுப்பு!

Tuesday, August 3rd, 2021
பாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்ற காலை ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்ந்து 4 நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

Tuesday, August 3rd, 2021
யாழ்ப்பாணத்தில் 52 பேர் உட்பட வடக்கில் 72 பேர் கடந்த 24 மணிநேரத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ். போதனா மருத்துவமனை, யாழ். பல்கலைக்கழகங்களின் ஆய்வகங்களில்... [ மேலும் படிக்க ]

அந்தமானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; இலங்கைக்கு பாதிப்பில்லை!

Tuesday, August 3rd, 2021
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.5 ரிச்டெர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் உள்ள போர்ட் பிளேயரின் தென்கிழக்கில்... [ மேலும் படிக்க ]

எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் : இஸ்ரேலின் 2 மாலுமிகள் பலி!

Tuesday, August 3rd, 2021
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தால் ஓமான் மற்றும் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. குறிப்பாக உலகின் முக்கிய கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கு கொரோனா தொற்று அதிகளவில் பரவ வாய்ப்புள்ளது – சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Monday, August 2nd, 2021
சிறுவர்களுக்கு கொரோனா தொற்று அதிகளவில் பரவக் கூடிய நிலைமை காணப்படுவதாக சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார். கடந்த வாரத்துக்கு... [ மேலும் படிக்க ]