முக்கிய செய்தி

சிறுவர்களை நீதிமன்றுக்கு அழைக்காமல் வேறு இடங்களில் வைத்து சாட்சி பதிவுசெய்ய நடவடிக்கை!

Thursday, August 5th, 2021
மேல் நீதிமன்றங்களில் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளுக்காக குறிப்பிட்டதொரு தினத்தை ஒதுக்குவதற்கு நீதி சேவைகள் ஆணைக்குழுவுடன்... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்து!

Thursday, August 5th, 2021
பேஸ்புக் மற்றும் இணையத்தளங்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்த எந்த சட்டமும் இல்லை என்பதால், அவற்றை தடை செய்ய அல்லது கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

சி.சி.டி.வி. கெமராவில் எதுவும் பதிவாகவில்லை – இறுதிக்கட்டத்தை அடைந்தது இஷாலினியின் விசாரணை என பொலிசார் தெரிவிப்பு!

Thursday, August 5th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்கள் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி இஷாலினி தொடர்பிலான விசாரணைகள் இறுதி கட்டத்தை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தொற்றுறுதி!

Thursday, August 5th, 2021
இலங்கையில் இதுவரை 45 ஆயிரத்து 831 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் 26 சிறுவர்களுக்கு ஒரே நாளில் கொரோனா தொற்றுறுதி – சுகாதார பகுதியினர் கடும் எச்சரிக்கை!

Thursday, August 5th, 2021
வடக்கு மாகாணத்தில் சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகும் நிலைமை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நேற்று 26 சிறுவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பகுதியினர்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல் : 12 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Thursday, August 5th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுநோயால் 12,ஆயிரம் பேர் மட்டுமே வேலை இழந்துள்ளனர் என தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, குறித்த... [ மேலும் படிக்க ]

இணையவழி தொழிநுட்பத்தினூடாக நடத்தப்பட்ட 5 வது பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு!

Thursday, August 5th, 2021
கடல்சார் பாதுகாப்பு தொடர்பான 5 ஆவது பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாடு 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு' இணையவழி தொழில்நுட்பம் மூலம் கொழும்பு இராணுவ தலைமையகத்தில்... [ மேலும் படிக்க ]

அடுத்த 10 ஆண்டுகளில் உலகளவில் 5 மில்லியனுக்கும் குறைவான பெண் குழந்தைகளே பிறக்கும் – சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவல்!

Thursday, August 5th, 2021
உலகளவில் அடுத்த 10 ஆண்டுகளில், ஏறத்தாள 5 மில்லியனுக்கும் குறைவான பெண் குழந்தைகளே பிறக்கும் என்று ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. பாலினத் தேர்வுகள் குறுகிய, நீண்ட காலத்தில் எந்த... [ மேலும் படிக்க ]

நாட்டில் தீவிரமடையும் டெல்டா – சனிக்கிழமை வருகிறது அறிக்கை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவிப்பு!

Thursday, August 5th, 2021
கொரோனா தொற்றின் திரிபடைந்த டெல்டா தொற்று தீவிரமடைந்திருப்பதாக கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான சந்திம ஜீவந்தர எச்சரித்துள்ளார். அத்துடன் டெல்டா தொற்றினை... [ மேலும் படிக்க ]

நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Thursday, August 5th, 2021
நாட்டின் சில பகுதிகளில் இன்று பலத்த காற்றுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை... [ மேலும் படிக்க ]