முக்கிய செய்தி

இறக்குமதி பால்மாவுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை முழுமையாக நீக்க அனுமதி – அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவிப்பு!

Tuesday, August 10th, 2021
இறக்குமதி செய்யப்படும் பால் மா மீது விதிக்கப்பட்டிருந்த வரி முழுமையாக நீக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

தொற்று உக்கிர நிலையை அடைந்தபின் நோயாளர்கள் மருத்துவமனைகளுக்கு வருவதே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Tuesday, August 10th, 2021
கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற வேண்டிய காலத்தை கடந்து தொற்று உக்கிர நிலையை அடைந்ததவுடன் மருத்துவமனைகளுக்கு நோயாளர்கள் சேர்வதால்தான் நாட்டில் மரணங்களும், நெருக்கடியும்... [ மேலும் படிக்க ]

நீரிழிவு உள்ளிட்ட நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாகாதார தரப்பினர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

Tuesday, August 10th, 2021
நாட்டில் கொவிட் தொற்றால் மாத்திரமின்றி, ஏனைய நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் எதிர்வரும் வாரங்களில் உயிரிழக்கும் வீதம் அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார நிபுணர்கள்... [ மேலும் படிக்க ]

நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படவில்லை – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Tuesday, August 10th, 2021
நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அதிகாரிகள் தேவைப்படும்போது பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்... [ மேலும் படிக்க ]

பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனோ!

Tuesday, August 10th, 2021
பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பண்ணை பாலத்தடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்களுடன் பொழுதைக்கழித்துக்கொண்டு இருந்த... [ மேலும் படிக்க ]

அதிகபட்ச விலைக்கு மேல் பொருட்களை விற்றால் ஒரு லட்சம் ரூபா ரூபாய் அபராதம் – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Tuesday, August 10th, 2021
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் பொருட்களை விற்பனை செய்பர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 2,500... [ மேலும் படிக்க ]

நாட்டை முடக்குவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை; இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Tuesday, August 10th, 2021
நாடளாவிய ரீதியில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் நிலையொன்று காணப்படுகின்ற போதிலும், நாட்டை முடக்குவதற்கோ அல்லது பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தவோ இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் மேலும் 111 பேர் உயிரிழப்பு – புதிதாக 2 ஆயிரத்து 953 பேருக்கும் தொற்றுறுதி என சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!

Tuesday, August 10th, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 111 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் 56 ஆண்களும் 55 பெண்களும் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களது செயற்பாடுகளால் சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் மேலும் தாமதம் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, August 10th, 2021
கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

களுபோவில வைத்தியசாலை பிரேத அறையிலுள்ள 37 சடலங்களில் 20 சடலங்கள் கொவிட் அல்லாதவை – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன சுட்டிக்காட்டு!

Monday, August 9th, 2021
களுபோவில வைத்தியசாலை பிரேத அறையிலுள்ள 37 சடலங்களில் 20  உடல்கள் கொவிட் அல்லாத இறப்புகள் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார். நேற்று மருத்துவமனையின் நிலைமை தொடர்பாக... [ மேலும் படிக்க ]