முக்கிய செய்தி

ஒரேநாளில் 103 ஆண்கள் உள்ளிட்ட 167 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

Tuesday, August 17th, 2021
நாட்டில் கொரோனா வைரஸினால் மேலும் 167 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால்... [ மேலும் படிக்க ]

நாமலுக்கு வழங்கப்பட்ட புதிய அமைச்சின் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு!

Tuesday, August 17th, 2021
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அபிவிருத்தி இணைப்பு பணிகள் கண்காணிப்பு அமைச்சின் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல்... [ மேலும் படிக்க ]

இலங்கை சுற்றுலாத்துறையின் ஸ்திரத்தன்மையை பேண ஜெர்மனி பங்காளர்களுடன் கைகோர்ப்பு!

Tuesday, August 17th, 2021
இலங்கை சுற்றுலாத்துறையின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக, இலங்கையின் சுற்றுலாத்துறையை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட உயர்மட்ட முடிவெடுப்போர் ஜெர்மனியின் பங்காளர்களுடன்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி பெறாதவர்களைத் தேடி வீடு வீடாக பிரசாரம் முன்னெடுப்பு – இராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷனி தெரிவிப்பு!

Tuesday, August 17th, 2021
கொரோனா தடுப்பூசியை இதுவரை பெறாதவர்களைத் தேடி பொலிஸாரால் வீடு வீடாக பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இத்திட்டம் கொழும்பு மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக என ஆரம்ப... [ மேலும் படிக்க ]

திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவைக் காலம் நீடிப்பு – நீதி அமைச்சு அறிப்பு!

Tuesday, August 17th, 2021
நாட்டில் நிலவும் கொரோனா நிலவரத்தை கருத்திற் கொண்டு, திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவைக் காலத்தை நீடிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, நிரந்தர மற்றும் தற்காலிக திடீர்... [ மேலும் படிக்க ]

வடக்கிலும் கொரோனாத் தொற்றாளர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் திட்டம் இன்றுமுதல் ஆரம்பம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Monday, August 16th, 2021
இன்று முதல் வடக்கு மாகாணத்திலும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கைப் பிரஜைகளை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் ஆரம்பம்!

Monday, August 16th, 2021
ஆப்கானிஸ்தானில் நிலவுகின்ற தற்போதைய நிலைமை மற்றும் இலங்கைப் பிரஜைகளை வெளியேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து வெளிநாட்டு அமைச்சு... [ மேலும் படிக்க ]

இலங்கை வங்கியில் வெளிநாட்டு செலவாணி இருப்பு:எதுவித பிரச்சினையும் இல்லை – வங்கியின் தலைவர் காஞ்சன ரத்வத்தே!

Monday, August 16th, 2021
இலங்கை வங்கியில் வெளிநாட்டு செலவாணி இருப்பு தொடர்பில் எதுவித பிரச்சினையும் இல்லையென்று அந்த வங்கியின் தலைவர் காஞ்சன ரத்வத்தே தெரிவித்துள்ளார். வங்கியில் போதுமான வெளிநாட்டு நாணய... [ மேலும் படிக்க ]

இன்று இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Monday, August 16th, 2021
இன்றுமுதல் நாளாந்தம், இரவு 10 மணி தொடக்கம், அதிகாலை 4 மணிவரை, நாடுமுழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை அலட்சியம் செய்தால் கைதுசெய்யப்படுவர் – சிரேஷ்ட பிரதிக் பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!

Monday, August 16th, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி பயணிப்பவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிக் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன... [ மேலும் படிக்க ]