முக்கிய செய்தி

3 ஆவது டோஸின் தேவை குறித்து ஒக்டோபரில் ஆராயப்படும்!

Wednesday, August 25th, 2021
ஒக்டோபர் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கெதிரான 3 ஆவது டோஸின் தேவை தொடர்பில் ஆராயப்படும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன... [ மேலும் படிக்க ]

கொழும்புக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் எமிரேட்ஸ் விமான நிறுவனம்!

Wednesday, August 25th, 2021
கொழும்புக்கும் - மாலைத்தீவின் மாலேயிக்கும் இடையிலான சேவையை எமிரேட்ஸ் விமான நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை மற்றும்... [ மேலும் படிக்க ]

பயணக்கட்டுப்பாடுகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Wednesday, August 25th, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் சுகாதார அமைச்சின்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவை மீறும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு – இதுவரை 58 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது என பொலிஸார் தெரிவிப்பு!

Wednesday, August 25th, 2021
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 705 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

போலி பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு – நீதி அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு!

Wednesday, August 25th, 2021
தடுப்பு ஊசி ஏற்றும் விடயத்தில் முஸ்லிம் சமூகமும் ஆர்வம் செலுத்தி வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அத்துடன் எதுவித விஞ்ஞான அடிப்படையும் இன்றி போலி பிரச்சாரங்களை... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தலின்போது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மாத்திரமே உலர் உணவுப் பொதி – அமைச்சரவை தீர்மானம்!

Wednesday, August 25th, 2021
சுகாதார துறையினாரால் தனிமைப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மாத்திரமே இனிமேல் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதியை வழங்க அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ் எரிபொருளை வாங்குவது குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கலந்துரையாடல் – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Wednesday, August 25th, 2021
கச்சா எண்ணெய் மற்றும் பெற்ரோலியத்தை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளது. அத்துடன் நீண்ட கால கடன் வசதியின் கீழ்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் கொரோனா உயிரிழப்பு – தொற்றாளர் எண்ணிக்கையும் அதிகரிப்பு!

Wednesday, August 25th, 2021
இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 190  உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கு ஏற்படும் இரு புதிய நோய்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு – சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவிப்பு!

Wednesday, August 25th, 2021
கொரோனா தொற்றுறுதியான சிறுவர்களுக்கு ஏற்படும் இரண்டு புதிய நோய் நிலைமைகள் தொடர்பில், சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கண்டறியப்பட்டுள்ளது. சைலண்ட் ஹைபொக்ஸியா மற்றும்... [ மேலும் படிக்க ]

உரிய நேரத்தில் ஒட்சிசனை வழங்கியமைக்காக இந்தியாவுக்கு அரசாங்கம் நன்றி தெரிவித்த இலங்கை!

Tuesday, August 24th, 2021
நாட்டுக்குத் தேவையான ஒட்சிசனை உரிய நேரத்தில் வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற... [ மேலும் படிக்க ]