முக்கிய செய்தி

வாக்காளர் விபரங்ளை திரட்டும் பதிவு படிவங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்படமாட்டாது – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, August 29th, 2021
2021 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் விபரங்ளை திரட்டும் பதிவு படிவங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்படமாட்டாது என இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை தேர்தல்... [ மேலும் படிக்க ]

பைசர் தடுப்பூசியை செலுத்தும் அதிகாரம் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Sunday, August 29th, 2021
கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ், பைஸர் தடுப்பூசியை செலுத்தும் முழுமையான அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத்... [ மேலும் படிக்க ]

கொவிட் தொற்றை எதிர்கொள்ள புரதம் நிறைந்த உணவுகளை எடுப்பது மிகவும் அவசியம் – ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ வலியுறுத்து!

Saturday, August 28th, 2021
வீட்டில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளர்கள் புரதம் நிறைந்த உணவுகளை எடுப்பது மிகவும் அவசியம் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ... [ மேலும் படிக்க ]

சங்குப்பிட்டி கடல் பகுதியில் காணப்பட்ட சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மருத்துவ மனையில்!

Saturday, August 28th, 2021
கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சங்குப்பிட்டி கடல் பகுதியில் காணப்பட்ட சடலம் உடல் கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 17 இலட்சத்தக்கும் அதிகமான சதுர மீற்றர் பரப்பளவில் இருந்து 29 ஆயிரத்து அதிகமான அபாயகரமான வெடிபொருட்கள் மீட்பு!

Saturday, August 28th, 2021
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 17 இலட்சத்து 10 ஆயிரத்து 146 சதுர மீற்றர் பரப்பளவில் இருந்து 29 ஆயிரத்து 403 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றி உள்ளதாக தனியார் நிறுவனம் ஒன்றின்... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பு – இலங்கைக்கான கட்டார் தூதுவர் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிடம் உறுதியளிப்பு!

Saturday, August 28th, 2021
கட்டர் அரசின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்காக கட்டாரில் உள்ள இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர் சமூகத்தின் மதிப்புமிக்க பங்களிப்புக்களை அந்நாட்டின் தூதுவர் சொரூர் பதிவு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மேலும் 23 இலட்சம் சீனோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பெற்றுள்ளன!

Saturday, August 28th, 2021
சீனாவில் இருந்து மேலும் 23 இலட்சம் சீனோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள், இலங்கைக்கு இன்று கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளும் சீன... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள புதிய சூழல்களை கையாள்வது தொடர்பில் பிராந்தியத்தின் நீண்டகால நண்பர்களான இந்தியாவும் ரஷ்யாவும் தீவிர ஆலோசனை!

Saturday, August 28th, 2021
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவும் நேட்டோவும் வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள புதிய சூழல்களை கையாள்வது தொடர்பாக பிராந்தியத்தின் நீண்டகால நண்பர்களான... [ மேலும் படிக்க ]

காபூல் பயங்கரவாதத் தாக்குதல் – பலியானோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரிப்பு!

Saturday, August 28th, 2021
காபூல் விமான நிலையத்திலிருந்து, இறுதித் தருணம்வரை பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமிட்... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நேரத்தில் மட்டு. மாவட்டத்தில் 8 மரணங்கள் – 209 கொரோனா தொற்றாளர்களும் பதிவாதனதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, August 28th, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 209 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 8 மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]