முக்கிய செய்தி

தனியார் வைத்தியசாலைகள் தொடர்பான முறைப்பாடுகளை பெற பிரத்தியேக அதிகாரி!

Tuesday, August 31st, 2021
தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும்போது இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தனியார் மருத்துவமனைகள்... [ மேலும் படிக்க ]

85 வீதமான கொரோனா மரணங்கள் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கே நேர்ந்துள்ளன – சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021
கடந்த ஓகஸ்ட் 13 ஆம் திகதிவரை பதிவான 85 வீதமான கொரோனா இறப்புகளில் 6 ஆயிரத்து 985 பேர் அடிப்படை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. சுகாதார... [ மேலும் படிக்க ]

அதிபர் – ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வாக மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு – அமைச்சரவையில் அங்கீகாரம்!

Tuesday, August 31st, 2021
அதிபர் - ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினைக்கு அடுத்த பாதீட்டில் தீர்வு வழங்கப்படும் வரை 5 ஆயிரம் ரூபா இடைக்கால மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை,... [ மேலும் படிக்க ]

செலவுகளை குறைக்கும் தீவிர முயற்சி!யில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச!

Tuesday, August 31st, 2021
அரசாங்கம் எதிர்கொண்டுள்ள கடும் நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளை கடுமையாக முன்னெடுப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. கொரோனா... [ மேலும் படிக்க ]

பல ஆயிரம் மெற்றிக் தொன் பொருட்கள் பதுக்கிவைப்பு – 52 நெல் களஞ்சியசாலைகள், 3 சீனி களஞ்சியசாலைகளுக்கு சீல் – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அறிவிப்பு!

Tuesday, August 31st, 2021
வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பதிவு செய்யப்படாத 52 நெல் களஞ்சியசாலைகளில், சுமார் 8 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் பதுக்கி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகள் உரிய பயனாளிகளிடம் கையளிப்பு!

Monday, August 30th, 2021
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகள்  பயனாளிகளிடம்  கையளிக்கப்பட்டுள்ளது. முன்பதாக தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு புத்தசாசன அமைச்சினால் தேசிய வீடமைப்பு... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானிலிருந்து 66 பேர் இலங்கையர்கள் வெளியேற்றம் – தொடர்ந்தும் தங்கியிருக்க 21 பேர் விருப்பம் என வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!

Monday, August 30th, 2021
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருந்து இதுவரை 66 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து... [ மேலும் படிக்க ]

நாட்டில் பதிவாகும் கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஆராய்ந்தே ஊரடங்கை நீடிப்பது தொர்பில் தீர்மானிக்கப்படும் – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Monday, August 30th, 2021
நாட்டில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை ஆகியன தொடர்பில் ஆராய்ந்தே ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்துவதா? இல்லையா?... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கல் நிறுத்தம் – அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன் அறிவிப்பு!

Monday, August 30th, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள காலத்தில் மாகாணங்களுக்கிடையிலான அத்தியாவசிய சேவைக்காக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரம் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குவது இடை... [ மேலும் படிக்க ]

அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா விசா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு!

Monday, August 30th, 2021
அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா விசா வழங்குவதை மீண்டும் ஆரம்பிப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையர்களும் சுற்றுலா விசாவுக்காக விண்ணப்பிக்க... [ மேலும் படிக்க ]