முக்கிய செய்தி

இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா நடைமுறை அறிமுகம் – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, September 5th, 2021
இலங்கையில் டியிற்றல் நோமர்ட் விசா (Digital Nomad Visa) என்ற புதிய விசா நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாடுகளில் பணியாற்றும் நபர்களுக்கு இந்த விசா... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் வர்த்தக அமைச்சு அதிரடி நடவடிக்கை – 2 கோடிவரை அபராதம் அறவிடப்படும் என அறிவிப்பு!

Sunday, September 5th, 2021
சீனி மற்றும் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களை நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்தால் 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிர்ணய... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முயற்சியில் வெளிநாட்டு தூதுவர்களுடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச விசேட சந்திப்பு!

Saturday, September 4th, 2021
இலங்கையில் உள்ள அதிகளவான வெளிநாட்டு தூதுவர்களை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சந்தித்து பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அதற்குத்... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம்!

Saturday, September 4th, 2021
நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் – மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!

Saturday, September 4th, 2021
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுவதாக... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும் – அமைச்சர் சரத் வீரசேகர உறுதி!

Saturday, September 4th, 2021
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும் என பொதுமக்கள் பாதகாப்பு அமைச்சர் சதை் வீரசேகர... [ மேலும் படிக்க ]

இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஒருபோதும் கிடையாது – வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Saturday, September 4th, 2021
நாட்டில் சட்டத்துறை, நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியன சுயாதீனமாக செயற்படுகின்றன. எனவே இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஒருபோதும் கிடையாது என... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதிமுதல் ரஷ்யாவின் ‘எரோஃப்ளொட்’ நிறுவனத்தினால் இலங்கைக்கு நேரடி விமான சேவைகள்!

Saturday, September 4th, 2021
ரஷ்ய விமான சேவை நிறுவனமான எரோஃப்ளொட் (Aeroflot) எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதிமுதல் இலங்கைக்கான நேரடி விமான சேவையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. ரஷ்யாவின் எரோஃப்ளொட் விமான... [ மேலும் படிக்க ]

சனத்தொகை அடிப்படையில் அதிகளவு தடுப்பூசிகளை செலுத்திய நாடுகளில் இலங்கைக்கு முதலிடம் – சீன தூதரகம் பாராட்டு!

Saturday, September 4th, 2021
நாட்டின் மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பான கடந்த வாரத்துக்கான தரப்படுத்தலில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது. (அவ... [ மேலும் படிக்க ]

இலங்கையைச் சேர்ந்தவர் கத்திக்குத்தில் ஈடுபட்டமை குறித்த மேலதிக தகவல்களைக் கோரியுள்ளோம் – வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!

Saturday, September 4th, 2021
இலங்கையர் ஒருவர் நியுசிலாந்தில் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதல் குறித்து மேலதிக தகவல்களை நியுசிலாந்திடமிருந்து கோரியுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட... [ மேலும் படிக்க ]