முக்கிய செய்தி

கிளிநொச்சியில் 65 ஆயிரம் தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் ஆரம்பம் – பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவிப்பு!

Monday, September 6th, 2021
கிளிநொச்சியில் 65 ஆயிரம் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று காலைமுதல் ஆரம்பமாகியதாக கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்த இந்தியா எதிர்பார்ப்பு – கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவிப்பு!

Monday, September 6th, 2021
அண்டை நாடு முதலில் என்ற கொள்கையின் ஒரு பகுதியாக இலங்கையுடனான தனது இராணுவ உறவுகளை வலுப்படுத்த, இந்தியா எதிர்பார்ப்பதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம்... [ மேலும் படிக்க ]

இனிமேலும் காத்திருக்க கூடாது, பாடசாலைகளை ஆரம்பியுங்கள் – துறைசார் தரப்பினரிடம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே வலியுறுத்து!

Monday, September 6th, 2021
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு இனிமேலும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார். பல மேற்கத்திய... [ மேலும் படிக்க ]

நாட்டை மீள திறப்பதற்கு முன்னர் பொதுப்போக்குவரத்து தொடர்பான உரிய திட்டமிடல் அவசியம் – இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்து!

Monday, September 6th, 2021
நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் மீள நாடு திறக்கப்படுமாயின் அதற்கு முன்னர் பொதுப் போக்குவரத்துக்கான தீர்மானமிக்க வேலைத்திட்டம் ஒன்று... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் வரலாறு காணாத சாதனை – மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் இராஜகோபு சுட்டிக்காட்டு!

Monday, September 6th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நான்கு பாரிய குளங்களும் ஐந்து நடுத்தர குளங்களும் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் 2019 ஆண்டுக்கு முன்னர் 40% இற்கும்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் கொவிட் இறப்புக்கள் அதிகரிப்பு : சடலங்கள் தேக்கம் – மாவட்டத்திற்குள் மின் தகனசாலையை உடன் நிறுவுமாறு வைத்தியசாலை பணிப்பாளர் கோரிக்கை!

Monday, September 6th, 2021
மட்டக்களப்பு மாவட்டத்திற்கென மின் தகனசாலை ஒன்றினை நிறுவ வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினால் அதன் பணிப்பாளர் திருமதி கலாரஞ்சனியின்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசியின் பலாபலன்களை ஒக்டோபர் நடுப்பகுதியிலேயே காணமுடியும் – தேவையற்ற அச்சம் வேண்டாம் என இராஜங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவிப்பு!

Monday, September 6th, 2021
தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளின் பலாபலன்கள் ஒக்டோபர் மாதத்திலேயே தெரியும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார். தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

அமைச்சுகளின் செலவீனங்களை குறைக்க நடவடிக்கை – அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் நிதி அமைச்சு அறிவிப்பு!

Sunday, September 5th, 2021
அமைச்சுகளில் குறைக்கக்கூடிய செலவீனங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சு அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளது. அத்துடன் இம்மாதம் 15... [ மேலும் படிக்க ]

இலங்கையில் உணவுப்பொருட்களிற்கு தட்டுப்பாடு என தெரிவிக்கப்படுவது முற்றிலும் தவறான செய்தி – அடியோடு நிராகரிக்கிறார் இராஜாங்க அமைச்சர் அஜித் கப்ரால்!

Sunday, September 5th, 2021
இலங்கையில் உணவுப்பொருட்களிற்கு தட்;டுப்பாடு காணப்படுகின்றது என வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருப்பது முற்றிலும் பொய்யான தகவல் என இராஜாங்க அமைச்சர் அஜித் கப்ரால்... [ மேலும் படிக்க ]

முன்னாயத்த நடவடிக்கைக்காக ஏனைய சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே இருக்கிறோம் – யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்பு!

Sunday, September 5th, 2021
முன்னாயத்த நடவடிக்கைக்காக நாட்டிலுள்ள வேறு இடங்களில் உள்ள சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே இருக்கிறோமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]