முக்கிய செய்தி

ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேணத் தயார் – சீனா அறிவிப்பு!

Thursday, September 9th, 2021
ஆப்கானிஸ்தானில் புதிதாக உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேண பீஜிங் தயாராகவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 7 அன்று... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுகளில் 45 வழக்குகள் தாக்கல் – யாழ்.மாவட்ட செயலகம் தெரிவிப்பு!

Wednesday, September 8th, 2021
யாழ்மாவட்டத்தில் கொரோனா தொற்றுநிலைமை குறைந்து செல்லும் நிலையை காட்டியிருந்த போதிலும் கடந்த சில நாள்களாக அதன் தாக்கம் சற்று ஏற்ற இறக்கமாக  காணப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]

பாடசாலை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை காணப்படுமாக இருந்தால் அதற்கான அனுமதி வழங்கப்படும் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Wednesday, September 8th, 2021
நாட்டில் பாடசாலை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை காணப்படுமாக இருந்தால் அதற்கான அனுமதியை வழங்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இருந்தபோதும் அவ்வாறான சூழ்நிலை தற்போது... [ மேலும் படிக்க ]

பன்னாட்டு தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிறப்பு அழைப்பு – பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் நாளைமறுதினம் இத்தாலி விஜயம்!

Wednesday, September 8th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராரிசியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை இதாலிக்கு... [ மேலும் படிக்க ]

உள்நாட்டில் உற்பத்தி செய்யும் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய இறக்குமதியை நிறுத்த தீர்மானம் – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!

Wednesday, September 8th, 2021
மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம்ட ஆகியவற்றை இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யத் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]

வருமானத்தை விட செலவுகளே அதிகமாகியுள்ளன – மீள்வதற்கு பொறுப்புள்ள சகலரும், ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிதி அமைச்சர் பஷில் கோரிக்கை!

Wednesday, September 8th, 2021
நாம் எதிர்பார்த்ததை விடவும் ஆயிரத்து 500 முதல் ஆயிரத்து 600 பில்லியன் ரூபா குறைவான வருமானமே கிடைத்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, நாட்டின் வருமானத்தை... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களுக்கான 5 ஆயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவு இம்மாதம் கிடைக்கப்பெறும் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Wednesday, September 8th, 2021
ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இந்த மாத வேதனத்துடன் கிடைக்கப்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வெளிவிவகார அமைச்சின் அனைத்து அலகுகளையும் ஒரே கட்டடத்தில் நிறுவ நடவடிக்கை – வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Wednesday, September 8th, 2021
வெளிவிவகார அமைச்சின் அனைத்து அலகுகளையும் ஒரு கட்டடத்தில் நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. தற்போது வெளிவிவகார அமைச்சு இயங்கி வருகின்ற கட்டடத்தில் போதுமானளவு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் இதுவரை 40 கர்ப்பிணிகள் உயிரிழப்பு – 5 ஆயிரத்து 500 பேருக்கும் தொற்றுறுதி என சுகாதார துறை தெரிவிப்பு!

Wednesday, September 8th, 2021
கொரோனா தொற்று உறுதியான 40 கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சமுதாய வைத்தியர் சித்ரமாலி... [ மேலும் படிக்க ]

மற்றொரு திரிபு நாட்டுக்குள் வருவதற்கு வாய்ப்புள்ளது – கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி வலியுறுத்து!

Wednesday, September 8th, 2021
அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளின் மூலம் கொரோனா திரிபை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், மற்றொரு திரிபு நாட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக ஆரம்ப சுகாதார... [ மேலும் படிக்க ]