முக்கிய செய்தி

இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட காணி, பிராந்திய அரச அதிகாரிகளிடம் கையளிப்பு!

Friday, September 10th, 2021
முல்லைத்தீவு, கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ள பரவிபாஞ்சன் கிராமத்தில் உள்ள 36.8 பேர்ச் காணியை இராணுவம் பிராந்திய அரச அதிகாரிகளிடம் கையளித்துள்ளது. இதற்கமைய, கரைச்சி பிரதேச... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சினோபார்ம் உற்பத்தி தொழிற்சாலையை திறக்க சீனா ஆர்வம் – பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவிப்பு!

Friday, September 10th, 2021
கொரோனா தடுப்புக்கான சினோபார்ம் தடுப்பூசியைத் தயாரிக்கும் சீன நிறுவனம், இலங்கையில் தடுப்பூசி மருந்தை நிரப்பும் தொழிற்சாலையை அமைப்பதில் ஆர்வம் காட்டிவருவதாக... [ மேலும் படிக்க ]

12 வயதிலிருந்து தடுப்பூசியை வழங்க அமைச்சர் கெஹலிய இணக்கம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Friday, September 10th, 2021
18 தொடக்கம் 30 வயது வரையானோருக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்படுவதை நிறுத்தி, 12 தொடக்கம் 18 வயது வரையானோருக்கு செலுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்த பரிந்துரைக்கு... [ மேலும் படிக்க ]

இருதரப்பு வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஈரானுக்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் அழைப்பு!

Thursday, September 9th, 2021
மேம்பட்ட இருதரப்பு வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் ஆற்றல் உள்ளடங்கலான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் உள்ள புதிய துறைகளில் ஈரானுடனான அதிகரித்த பொருளாதார ஒத்துழைப்பை... [ மேலும் படிக்க ]

கடன் பெற்றவர்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Thursday, September 9th, 2021
கோவிட் 19 பரவலால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும், தனிப்பட்டவர்களுக்குமான சலுகைகளை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணுவது அவசியம் – பொலிஸ் திணைக்களம் விசேட கேரிக்கை!

Thursday, September 9th, 2021
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணி, சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கு விரைவில் மூன்றாவது டோஸ் வழங்க நடவடிக்கை – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, September 9th, 2021
இன்னும் சில மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸினை மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விஜேசூரிய... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட 49 மாதிரிகளில் 43 பேருக்கு டெல்டா தொற்றுறுதி – மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Thursday, September 9th, 2021
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்ட 49 மாதிரிகளில் 43 பேருக்கு டெல்டா தொற்று உள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு... [ மேலும் படிக்க ]

முடக்கல் நிலையால் சாதகமான விளைவுகள் – சில வாரங்களில் உயிரிழப்புகள் குறைவடையும் என மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் இயக்குநர் சுட்டிக்காட்டு!

Thursday, September 9th, 2021
முடக்கல் நிலை காரணமாக சாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன என மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் இயக்குநர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சில... [ மேலும் படிக்க ]

கொரோனா எங்கிருந்து எவ்வாறு பரவியது என்பதைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்தக்கூடாது – இலங்கை வலியுறுத்து!

Thursday, September 9th, 2021
கொரோனா தொற்றின் தோற்றம் குறித்து ஒரு விரிவான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் பாரபட்சமற்ற ஆய்வை முன்னெடுப்பது மிகவும் முக்கியமானதாகும் என வெளிவிவகார அமைச்சு... [ மேலும் படிக்க ]