முக்கிய செய்தி

சிறைக் கைதிகளை அச்சுறுத்திய விவகாரம் – பதவி விலகினார் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த!

Wednesday, September 15th, 2021
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். வெலிக்கடை மற்றும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தின் ஈடுபாடு இல்லை – கருத்துச் சுதந்திரமும் தாராளமாக உள்ளது – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Tuesday, September 14th, 2021
நாட்டின் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தின் ஈடுபாடு இல்லை என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அண்மையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது... [ மேலும் படிக்க ]

சதொசவுக்குரிய வெள்ளைப்பூண்டு மூன்றாம் தரப்புக்கு விற்பனை: வர்த்தக அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய 4 அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்!

Tuesday, September 14th, 2021
சதொச விற்பனை நிலைய வலையமைப்புக்கு துறைமுக அதிகாரசபையினால் விநியோகிக்கப்பட்ட 54 ஆயிரத்து 860 கிலோ வெள்ளைப்பூண்டு அடங்கிய கொள்கலன்கள் இரண்டை எவ்வித அனுமதியும் இன்றி மூன்றாம்... [ மேலும் படிக்க ]

ஒக்ரோபரில் இளைஞர் யுவதிகளுக்கான தேசிய மட்டத்திலான தொழில் சந்தை!

Tuesday, September 14th, 2021
நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கான தேசிய மட்டத்திலான தொழில் சந்தை ஒன்றை ஒழுங்கு செய்ய மனிதவலு மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனடிப்படையில் அடுத்த... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியின் ஆளுநராக நாளையதினம் பொறுப்பேற்கிறார் அஜித் நிவாட் கப்பரல் !

Tuesday, September 14th, 2021
சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் மத்திய வங்கி ஆளுனருக்கு அமைச்சரவை அமைச்சருக்கு நிகரான அதிகாரங்கள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ள அஜித் நிவாட் கப்ரால் நாட்டில் நல்ல... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 71 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல்!

Tuesday, September 14th, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 773 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு... [ மேலும் படிக்க ]

இரசாயன பசளை விநியோக தரவுகள் 96 வீதமானவை தவறானவை: ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனம் விவசாய அமைச்சுக்கு அறிவிப்பு.!

Tuesday, September 14th, 2021
கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு இரசாயன பசளை விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் கமநல சேவைகள் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளில் 96 வீதமானவை தவறானவை என ஆய்வுகளினூடாக உறுதி... [ மேலும் படிக்க ]

கடுமையான போக்குவரத்து சிரமங்கள்: வாரத்தில் 4 நாட்கள் தபால் சேவை மேற்கொள்ள தீர்மானம் – தபால்மா அதிபர் அறிவிப்பு!

Tuesday, September 14th, 2021
தபால் சேவைகள் இடம்பெறும் நாட்களை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அத்துடன் நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இந்த தீர்மானம்... [ மேலும் படிக்க ]

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம்!

Monday, September 13th, 2021
கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பி.வீரசிங்கவுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் களனி பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். அவர் மீது... [ மேலும் படிக்க ]

வடக்கில் 30 வயதிற்கு மேற்பட்ட ஒரு லட்சம் பேர்வரை எந்தவொரு தடுப்பூசியையும் பெறவில்லை – உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்து!

Monday, September 13th, 2021
வடமாகாணத்தின் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் இதுவரை எந்தவொரு தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவில்லை என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி... [ மேலும் படிக்க ]