முக்கிய செய்தி

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட 623 பொருட்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை – ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவிப்பு!

Sunday, September 26th, 2021
இலங்கை மத்திய வங்கியால் 600 இற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விதித்த இறக்குமதி கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

சீமெந்து, பால் மா, எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை தொடர்பான இறுதி தீர்மானம் நாளை!

Sunday, September 26th, 2021
சீமெந்து, பால் மா, எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை தொடர்பான இறுதி தீர்மானம் நாளை திங்கட்கிழமை மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று நுகர்வோர் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொவிட் மரணங்கள் 40 சதவீதமாக குறைவு – த:டுப்பூசிகள் ஏற்றப்படுவதே மரண வீதம் வீழ்ச்சியடைய காரணம் என சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Sunday, September 26th, 2021
நாட்டின் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படுவது இந்த மரண... [ மேலும் படிக்க ]

வடக்கிற்கு சிறந்த சேவையாற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிழக்கையும் தூக்கி நிறுத்த வேண்டும் – அம்பாறை கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!

Saturday, September 25th, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்பாறை மாவட்ட மீனவர்களின் தேவைகளையும் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் தமது பிரதேசத்தில் சட்டவிரோத சுருக்குவலை செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

மருதனார்மடம் பழக்கடை வியாபாரி மீது வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது!

Saturday, September 25th, 2021
மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார்... [ மேலும் படிக்க ]

50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி?

Saturday, September 25th, 2021
எதிர்வரும் காலத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியின் மூன்றாம் டோஸான பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டி ஏற்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படும் என சுகாதார அமைச்சர் நம்பிக்கை / ஜனாதிபதி நாடு திரும்பியதும் ஊரடங்கு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Saturday, September 25th, 2021
ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படும் என நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகள் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை சுரண்டுவோ, சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவோ எவருக்கும் அனுமதியளிக்கப்படாது – பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு!

Saturday, September 25th, 2021
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை சுரண்டுவோ, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவோ, இலங்கை நிலப்பரப்பை ஒரு தளமாக பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்றும் பாதுகாப்புச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

சலுகை அடிப்படையில் இலங்கையின் எரிபொருள் தேவையை நிறைவு செய்ய ஐக்கிய அரபு இராச்சியத்துடன் அமைச்சர் பீரிஸ் கலந்தரையாடல் – சாதகமாக பதிலளித்தார். அமைச்சர் சுல்தான் அல் ஜாபர்!

Saturday, September 25th, 2021
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது அமர்வின் பக்க நிகழ்வாக, ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழில் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி. சுல்தான் அல் ஜாபரைச் வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

கிராமிய விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டம் – மட்டக்களப்பில் அமைச்சர் நாமல் ஆராய்வு!

Friday, September 24th, 2021
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க... [ மேலும் படிக்க ]