முக்கிய செய்தி

உலக இருதய தினம் இன்று!

Wednesday, September 29th, 2021
உலக இருதய தினம் இன்று (29) அனுஷ்டிக்கப்படுகின்றது. ‘ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இருதயபூர்வமாக இணைவோம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக இருதய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. நாட்டில்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பது குறித்த அறிக்கை நிதியமைச்சரிடம் கையளிப்பு!

Wednesday, September 29th, 2021
நாடு மீண்டும் திறக்கப்படும்போது அரசாங்க ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பிலான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று (29) நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளதாக அரச... [ மேலும் படிக்க ]

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

Wednesday, September 29th, 2021
சர்வதேச சந்தையில், மசகு எண்ணெய் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளும்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வெளிநாட்டு பயணிகளுக்கு PCR பரிசோதனை அவசியமில்லை – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Wednesday, September 29th, 2021
இலங்கைக்கு எதிர்மறையான PCR அறிக்கையுடன் வரும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள் விமான நிலையத்தில் மற்றொரு PCR சோதனையை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் ஜனிதா ஏ லியனகே பிரதமருடன் சந்திப்பு!

Wednesday, September 29th, 2021
ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் ஜனிதா ஏ லியனகே அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சேவையை பொறுப்பேற்பதற்கு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 1500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது!

Wednesday, September 29th, 2021
யாழ்மாவட்டத்தில் பாசையூர் பகுதியில் பாரியஅளவு 24 மூட்டை மஞ்சள் இந்தியாவில் இருந்து கடத்திவரபட்ட 1500kg மேற்பட்ட மஞ்சள்கட்டி யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால்... [ மேலும் படிக்க ]

கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவித்தது மத்திய வங்கி – 400 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அறிவிப்பு!

Wednesday, September 29th, 2021
துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை 2 அரச வங்கிகளுக்கு விடுவித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர்... [ மேலும் படிக்க ]

இலங்கை கொரோனா தொற்றின் ஆபத்தான நிலையிலிருந்து மீண்டெழுந்துவிட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் மருத்துவர் சந்திமா ஜீவந்தர தெரிவிப்பு!

Wednesday, September 29th, 2021
நாடு கொரோனா தொற்றின் ஆபத்தான நிலையைக் கடந்து விட்டதாக யூகிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை... [ மேலும் படிக்க ]

யாழ்.இந்திய துணை துாதுவர் – வடக்கு ஆளுநர் விசேட சந்திப்பு.!

Wednesday, September 29th, 2021
 யாழ்.இந்திய துணை துாதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் - வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றையதினம் இடம்பெற்ற இந்த... [ மேலும் படிக்க ]

விவசாயிகள் நெல்லை சந்தைக்கு வழங்காமையே அரிசி இறக்குமதிக்கு காரணம் – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Wednesday, September 29th, 2021
வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யும் தீர்மானத்துடன் நான் உடன்படவில்லை என்று தெரிவித்துள்ள விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விவசாயிகள் நெல்லை சந்தைக்கு... [ மேலும் படிக்க ]