முக்கிய செய்தி

இம்மாத இறுதிக்குள் முன்பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை!

Saturday, October 2nd, 2021
இம்மாத இறுதிக்குள் முன்பள்ளிகளைத் திறப்பதே எமது இலக்கு எனக் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் கொவிட் பரவல் ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள்... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை நவம்பர் மாதம் நாடாளுமன்றில் முன்வைக்க தீர்மானம்!

Saturday, October 2nd, 2021
அடுத்த ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாளைமறுதினம் ஆரம்பமாகவுள்ள... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல்: சந்தேகநபர்களுக்கு எதிராக 5 மேல் நீதிமன்றங்களில் வழக்கு – அமைச்சர் சரத் வீரசேகர !

Saturday, October 2nd, 2021
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக 5 மேல் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

இன்று இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார செயலாளர்!

Saturday, October 2nd, 2021
இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நாட்டிற்கு வருகைதரும் அவர் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நாட்டில் இருந்து... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நல்லிணக்க முயற்சி, பயங்கரவாதத் தடை சட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுக்கு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விளக்கம்!

Saturday, October 2nd, 2021
இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகளின் முன்னேற்றம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மீளாய்வு, சிவில் சமூகத்துடனான ஈடுபாடு, நிலையான அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் சபையுடனான... [ மேலும் படிக்க ]

சேதன பசளை உற்பத்தி: இதுவரை 4 இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டது – இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஸ தெரிவிப்பு!

Friday, October 1st, 2021
சேதனப் பசளை உற்பத்திக்காக இதுவரை 4 இலட்சத்து 81 ஆயிரம’; விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். உர உற்பத்திக்காக... [ மேலும் படிக்க ]

லொத்தர் விற்பனை நாளைமுதல் ஆரம்பம் – 41 நாள்களில் 600 மில்லிஜயன் வருவாய் இழப்பு எனவும் தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை தெரிவிப்பு!.

Friday, October 1st, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக 41 நாட்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்த லொத்தர் விற்பனை நாளைமுதல் மீண்டும் ஆரம்பமாகும் என தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை... [ மேலும் படிக்க ]

சிறுவர்களை சாட்சியாளர்களாக நீதிமன்றுக்கு அழைப்பதை தவிர்க்க விசேட திட்டம் – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Friday, October 1st, 2021
குற்றவியல் வழக்குகள் போன்ற விசாரணைகளின்போது சிறுவர்களை சாட்சியாளர்களாக நீதிமன்றத்திற்கு அழைப்பதை தடுக்கும் சட்டத்தையடுத்து, காணொளி தொழில்நுட்பம்மூலம் சிறுவர்களிடம் தகவல்ளைப்... [ மேலும் படிக்க ]

கிராமிய வீதிகள், அதனுடன் தொடர்புடைய விவசாய சேவைகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர் உதவி – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

Friday, October 1st, 2021
கிராமிய வீதிகள், அதனுடன் தொடர்புடைய விவசாய சேவைகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி வழங்கியுள்ளது. அத்து;டன்’ ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

சுகாதார நடைமுறை பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய தரப்பினர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் – அமைச்சர் பசில் ராஜபக்ச வலியுறுத்து!

Friday, October 1st, 2021
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சுகாதார நடைமுறை பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து உரிய தரப்பினர் மிகுந்த அவதானத்துடன்... [ மேலும் படிக்க ]