முக்கிய செய்தி

பாதீட்டில் சுகாதாரத் துறைக்காக 580 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Tuesday, October 5th, 2021
அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில், சுகாதாரத்துறைக்காக 580 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படவுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். குண்டசாலையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

இந்திய வெளியுறவு செயலாளர் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சந்திப்பு – நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முழுமையான ஆதரவை வழங்க தயார் எனவும் அறிவிப்பு!

Tuesday, October 5th, 2021
இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, நிதி அமைச்சர் பசில் ராஜபக் சவை சந்தித்துள்ளனர். நிதி அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இருதரப்பு உறவுகளை பலப்படுத்தி... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் இலங்கை – இந்தியா நட்புறவை பேணிப்பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Monday, October 4th, 2021
இலங்கை - இந்திய நட்புறவு நகர்வுகளில் உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து, பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என வெளிவிவகாரதுறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்திய... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் அடிப்படை வசதிகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு மாகாண ஆளுநர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்து!

Monday, October 4th, 2021
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைய, பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கல்வி அமைச்சர் மாகாண ஆளுநர்களுக்கு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பம் – அடுத்த ஆண்டுக்கான பாதீடு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி முன்வைப்பு!

Monday, October 4th, 2021
நாடாளுமன்ற அமர்வுகள் இன்றுமுதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் இடம்பெறவுள்ளன. கடந்த வாரம் இடம்பெற்ற கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தின்போது, இந்தத் தீர்மானம்... [ மேலும் படிக்க ]

சிறையிலுள்ள உறவுகளைப்பார்க்க இன்றுமுதல் மீண்டும் அனுமதி – சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை!

Monday, October 4th, 2021
கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சிறைக் கைதிகளை  பார்வையிடும் நடைமுறை இன்று திங்கட்கிழமைமுதல் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

60 வயதுக்கு மேற்பட்ட 85 ஆயிரம் பேர் தடுப்பூசிகளை இருவரை பெற்றுக்கொள்ளவில்லை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் யாழ்ப்பாணத்தில் எனவும் சுட்டிக்காட்டு!

Monday, October 4th, 2021
அறுபது வயதுக்கு மேற்பட்ட சுமார் 85 ஆயிரம் பேருக்கு இதுவரை கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் 3 ஆயிரம் பாடசாலைகளை மீள்திறக்க தீர்மானம் – கல்வி அமைச்சு தகவல்!

Monday, October 4th, 2021
நாடளாவிய ரீதியில் சுமார் 3 ஆயிரம் பாடசாலைகளை மீள்திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் நாட்டில் சுமார் 200 கும் குறைவான மனவர்களைக் கொண்ட ஆரம்பப்... [ மேலும் படிக்க ]

மகாத்மாகாந்தியின் 153 ஆவது பிறந்ததினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்ரிப்பு!

Saturday, October 2nd, 2021
மகாத்மாகாந்தியின் 153 ஆவது பிறந்ததினம் இன்றாகும். இந்நிலையில் அவரது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் அனுஸ்ரிக்கப்பட்டது. யாழ்நகரத்தில் உள்ள மகாத்தமா காந்தியின் நினைவுருவச் சிலைக்கு... [ மேலும் படிக்க ]

அரசியல் இலாபங்களுக்காக மதங்களுடையில் பிரச்சினைகளை தூண்டிவிடும் செயற்பாட்டை நிறுத்துங்கள் – யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி வலியுறுத்து!

Saturday, October 2nd, 2021
தமது அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை  குழப்பி அரசியல் இலாபங்களுக்காக மதங்களுடையில் பிரச்சினைகளை தூண்டிவிடும் செயற்பாட்டை நிறுத்துங்கள் என யாழ்ப்பாணம் நாக... [ மேலும் படிக்க ]