முக்கிய செய்தி

க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைக்க நேரிடும் – இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, October 6th, 2021
எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை ஒத்திவைக்க நேரிடும் என கல்வி சீர்திருத்தங்கள்,... [ மேலும் படிக்க ]

13 ஆம் திருத்தத்தின் கீழான ஏற்பாடுகளை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்திய வெளியுறவு செயலர் மீண்டும் வலியுறுத்து!

Wednesday, October 6th, 2021
அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ், அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை, இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, மீண்டும்... [ மேலும் படிக்க ]

சரியான வழிகாட்டலை கற்பிக்கும் ஆசிரியர்களினாலேயே உலகின் எதிர்காலம் மறுசீரமைக்கப்படுகிறது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, October 6th, 2021
கொரோனா தொற்றினால் மட்டுப்படுத்தப்பட்ட பிள்ளைகளின் கல்வியை மீள மறுசீரமைக்கும் இதயம் படைத்தவர்கள் ஆசிரியர்களே என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலக ஆசிரியர் தினத்தை... [ மேலும் படிக்க ]

இந்தியாவை அச்சுறுத்துவதற்காக இலங்கையை எவரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன் – இந்திய வெளிவிவகார செயலாளரிடம் ஜனாதிபதி உறுதி!

Wednesday, October 6th, 2021
இந்தியாவை அச்சுறுத்துவதற்காக இலங்கையை எவரும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்படாது என இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம் ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

போருக்குப் பின்னரான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இலங்கை உறுதி – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, October 5th, 2021
போருக்குப் பின்னரான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இலங்கை உறுதியளித்துள்ளளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் இலங்கையில்!

Tuesday, October 5th, 2021
உலகின் மிகப்பெரி ய கொள்கலன் கப்பலாகக் கருதப்படும் எவர் ஏஸ் (Ever Ace) கப்பல் இன்று (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இந்தக் கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும் கொண்டதுடன், 23... [ மேலும் படிக்க ]

முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு பூஸ்ரர் தடுப்பூசியேற்ற உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம்!

Tuesday, October 5th, 2021
​கொரோனா தொற்று ஒழிப்பிற்கான பூஸ்ரர் தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தனது பரிந்துரையை வழங்கியுள்ளது. இதனடிப்படையில் 65 வயதிற்கு... [ மேலும் படிக்க ]

இந்திய சேதனப் பசளையே இலங்கைக்கு உகந்தது – விமானம் மூலமாகவேனும் கொண்டுவருவோம் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Tuesday, October 5th, 2021
இந்திய சேதனப் பசளை இலங்கையில் பாவிப்பதற்கு உகந்தது என ஆய்வுக்கூட பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றத்தில் இன்று(05)... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச – இந்திய வெளிவிவகார செயலர் சந்திப்பு – ஆரோக்கியமான முறையில் இடம்பெற்றதாக ஜனாதிபததி பிரிவு சுட்டிக்காட்டு!

Tuesday, October 5th, 2021
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இன்று (05) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை... [ மேலும் படிக்க ]

நுளம்புகள் பெருகும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – உபுல் ரோஹன அறிவிப்பு!

Tuesday, October 5th, 2021
நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருக்கும் அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பொதுச் சுகாதார அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]