முக்கிய செய்தி

‘பெண்டோரா’ சம்பவத்துடன் தொடர்புடைய ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை!

Saturday, October 16th, 2021
சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் தொடர்பில், ஆய்வுகளை மேற்கொண்டு, அடுத்தக்கட்ட விசாரணைகளை மேற்கொள்வதாக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சம்பவத்துடன்... [ மேலும் படிக்க ]

புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியீடு!

Saturday, October 16th, 2021
கடந்த நள்ளிரவுமுதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை பொது நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து அரசாங்கத்தினால் சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் புதிய தளர்வுகள் – திருமண நிகழ்வில் பங்கேற்போர் எண்ணிக்கையும் வரையறை!

Friday, October 15th, 2021
நாட்டில் இன்றுமுதல், திருமணங்கள், இறுதிச் சடங்குகள், உணவகங்கள், கூட்டங்கள், கருத்தரங்குகளுக் கான சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் தளர்த்தப்ப டுகின்றன. நேற்று புதிய தளர்வுகளுடனான... [ மேலும் படிக்க ]

கனவுகளின் நாயகன் அப்துல் கலாமின் 90 ஆவது ஜனன தினம் யாழில் இன்று அனுஷ்டிப்பு!

Friday, October 15th, 2021
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 90 ஆவது ஜனனதினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்ப்பாணம் பொதுசன... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை மேலும் ஒரு வாரங்களுக்கு நீடிப்பு – எல்லைகளில் தீவிர சோதனைகளுக்கும் உத்தரவு!

Friday, October 15th, 2021
மாகாணங்களுக்கு இடையில் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மேலும் இறுக்கமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் ஜனாதிபதி தலைமையில் இணைவழியாக... [ மேலும் படிக்க ]

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன – பங்காளதேஷ் உயர்ஸ்தானிகரிடையே விசேட சந்திப்பு – தொழில்நுட்பத்தை பரிமாறிக்கொள்ளும் சாத்தியம் குறித்தும் ஆராய்வு!

Friday, October 15th, 2021
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் பங்காளதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் அரிபுல் மற்றும் அவரது ஆலோசகர் ரியாத் ஹுசைன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு வர்த்தக அமைச்சில்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியமற்ற எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது – மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!

Thursday, October 14th, 2021
அத்தியாவசியமற்ற எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, கட்டுப்பாடுகளை மீறி நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

பொது மக்களின் செயற்பாட்டினால் மீண்டும் கொரோனா அதிகரிக்கும் அபாயம் – எச்சரிக்கிறார் சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர்!

Thursday, October 14th, 2021
இலங்கையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைவடைந்து வரும் நிலையில், நாட்டு மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டால் மீண்டும் அபாய நிலைமைக்கு நாடு செல்லும் என்று எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

இயற்கை உரம் இறக்குமதித் தடை விவகாரம் – இலங்கையுடனான உறவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என சீனா தெரிவிப்பு!

Thursday, October 14th, 2021
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை உரம் தொடர்பான சர்ச்சை காரணமாக , இலங்கையுடனான தனது இருதரப்பு உறவுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என சீனா தெரிவித்துள்ளது. சீனா... [ மேலும் படிக்க ]

பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் அயல் நாடுகளின் ஸ்திரத்தன்மையை, இந்தியா அதிகளவில் எதிர்பார்க்கிறது – ஜனாதிபதியுடன் இந்திய இராணுவ பிரதானி தெரிவிப்பு!

Thursday, October 14th, 2021
பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் அயல் நாடுகளின் ஸ்திரத்தன்மையை, தமது நாடு அதிகளவில் எதிர்பார்க்கிறது என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிடம் இந்திய இராணுவத்தின் பிரதானி ஜெனரல் மனோஜ்... [ மேலும் படிக்க ]