முக்கிய செய்தி

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை!

Tuesday, October 19th, 2021
சந்தையில் சீனியின் விலை மீள அதிகரித்துள்ள நிலையில் சீனிக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் சிலர் நிதியமைச்சர் பசில்... [ மேலும் படிக்க ]

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு 3 ஆவது தடுப்பூசி!

Tuesday, October 19th, 2021
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, குவைட், கட்டார்... [ மேலும் படிக்க ]

பழைய முறையின்படி மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்தமுடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!

Tuesday, October 19th, 2021
சட்டங்கள் திருத்தப்பட்டதன் பின்னர் பழைய முறைப்படி மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த முடியுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதேநேரம் புதிய முறைமையின் கீழ் மாகாண சபை... [ மேலும் படிக்க ]

சிறப்பான எதிர்காலத்தை நோக்கி நாடு தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறது – அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்தபின் அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, October 18th, 2021
கொழும்பு துறைமுக நகரில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

இரு வாரங்களில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வருகை – நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக துறைசார் அமைச்சர் தெரிவிப்பு!

Monday, October 18th, 2021
ஒக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக... [ மேலும் படிக்க ]

தற்காலிக பிரச்சினையே பொருட்களின் விலை உயர்வு – விரைவில் குறைவடையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

Monday, October 18th, 2021
தற்போது காணப்படும் பொருட்களின் விலை உயர்வு தற்காலிக பிரச்சினை என்றும் அடுத்த சில வாரங்களுக்குள் இந்த நிலைமை மாறும் என தான் நம்புவதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து கடன்பெற நிதி அமைச்சு பேச்சுவார்த்தை – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Monday, October 18th, 2021
தற்போதைய நிலையினை கருத்திற்கொண்டு எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு பாலுக்கு பதிலாக கஞ்சி – அமைச்சரவைக்கு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்மொழிவு!

Monday, October 18th, 2021
பாடசாலை மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஒரு கிளாஸ் பாலுக்கு பதிலாக உள்ளூர் அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு கிளாஸ் கஞ்சியை வழங்க கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 60 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் சேவைக்கு – அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன அறிவிப்பு!

Monday, October 18th, 2021
எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அரசாங்கத்தினால் நியமனம் வழங்கப்பட்ட 60 ஆயிரம் பட்டதாரிகள், ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

உலக நாடுகள் பலவற்றில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் – மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றத் தவறினால் மீண்டும் ஆபத்து என இராணுவத் தளபதி எச்சரிக்கை!

Sunday, October 17th, 2021
உலக நாடுகள் பலவற்றில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் அவ்வாறு இடம்பெறாமல் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரதும் பூரண ஒத்துழைப்பு அவசியம் என... [ மேலும் படிக்க ]