முக்கிய செய்தி

25 ஆம் திகதிமுதல் ஆசிரியர்கள் நிச்சயமாக சேவைக்கு சமுகமளிப்பர் – கல்வி அமைச்சின் செயலாளர் நம்பிக்கை!

Wednesday, October 20th, 2021
எதிர்வரும் 25 ஆம் திகதிமுதல் ஆசிரியர்கள் நிச்சயமாக சேவைக்கு சமூகமளிப்பார்கள் என தான் நம்புவதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இன்று காலை நிகழ்வொன்றில் கலந்து கொண்டு... [ மேலும் படிக்க ]

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்துள்ளது – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Wednesday, October 20th, 2021
இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை அரசாங்கம் இன்று உறுதி செய்துள்ளது என அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இன்னும் 278 மெற்றிக் டன் எரிபொருள் இருக்க வாய்ப்பு – கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எதிர்வுகூறல்!

Wednesday, October 20th, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பற்றலுக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இன்னும் 278 மெற்றிக் டன் எரிபொருள் இருப்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடல்சார் சூழல் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆலோசனை – மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு 31 ஆம் திகதிவரை நீடிப்பு – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Wednesday, October 20th, 2021
தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் 31 ஆம் திகதி வரை, தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

இராணுவத் தளபதி – தேசிய பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த இந்திய முப்படை தூதுக்குழுவினருக்கிடையில் சந்திப்பு!

Wednesday, October 20th, 2021
இராணுவத் தளபதி மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த இந்திய முப்படை தூதுக்குழுவினருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்திய இராணுவத் தளபதியின்... [ மேலும் படிக்க ]

குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர்கள்தான் இலங்கை வரலாற்றில் எப்போதும் இருந்திருக்கிறார்கள் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நம்பிக்கை!

Tuesday, October 19th, 2021
குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர்கள்தான் இலங்கை வரலாற்றில் எப்போதும் இருந்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாடசாலைகள் ஆரம்பிக்கும் நாளன்று... [ மேலும் படிக்க ]

கடனுக்காக மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா நிபந்தனையை முன்வைக்கவில்லை – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Tuesday, October 19th, 2021
எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான கடனை வழங்குவதற்காக, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா எந்தவொரு நிபந்தனையையும் முன்வைக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக... [ மேலும் படிக்க ]

எல்லைத்தாண்டிய தமிழக மீன்பிடியாளர்களின் படகு விபத்து – நீர்ல் மூழ்கிய இருவர் மீட்பு – ஒருவர் மாயம்!

Tuesday, October 19th, 2021
யாழ்ப்பாணம், காரைநகர், கோவிளம் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகு விபத்துக்குள்ளான நிலையில், அதிலிருந்து மீட்கப்பட்ட இருவர் கடற்படையினரால்... [ மேலும் படிக்க ]

விவசாய திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க படைத்தரப்பினர் தயார் – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Tuesday, October 19th, 2021
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பல விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் குழு தங்களது விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் இராணுவத் தளபதி சவேந்திர... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் நீண்டகாலமாகத் திறக்கப்படாமையினால் இலங்கையில் கல்வி இழப்பு, மனித மூலதன வீழ்ச்சி, சமூகம்சார் வளர்ச்சியில் பின்னடைவு – உலக வங்கி எதிர்வுகூறல்!

Tuesday, October 19th, 2021
இலங்கையில் பாடசாலைகள் நீண்டகாலமாகத் திறக்கப்படாமையினால் கல்வி இழப்பு, மனித மூலதன வீழ்ச்சி, சமூகம்சார் வளர்ச்சியில் பின்னடைவு உள்ளடங்கலாக நீண்டகால அடிப்படையில் பல்வேறு... [ மேலும் படிக்க ]