முக்கிய செய்தி

புனரமைக்கப்பட்ட எயிட்டி கிளப் பிரதமரினால் திறப்பு !

Friday, October 22nd, 2021
கொழும்பு 07- இல் அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட எயிட்டி கிளப் கேளிக்கை விடுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திறக்கப்பட்டது. எயிட்டி கிளப்பினை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கும்... [ மேலும் படிக்க ]

“முடிந்தால் விவசாயத்துறை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வாருங்கள் – எதிரணியிடம் அமைச்சர் ரோஹித சவால்!

Thursday, October 21st, 2021
"முடிந்தால் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வாருங்கள். அரசின் பலத்தைக் காட்டுகின்றோம்."  என்று எதிர்க்கட்சித் தலைவர்... [ மேலும் படிக்க ]

முற்பதிவு ஒதுக்கீடு ஒக்டோபர் மாதம் வரை முழுமை – கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அவசர அறிவிப்பு!

Thursday, October 21st, 2021
கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் திடீரென ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக அதனை பெற்றுக் கொள்வதற்கு நேரம் ஒதுக்கிக் கொள்ளவிருந்த வசதி ஒக்டோபர் மாதம் வரை முழுமை அடைந்துள்ளது. இதன் காரணமாக... [ மேலும் படிக்க ]

வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள் அது தொடர்பாக அறிவிக்க முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, October 21st, 2021
2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள், அது தொடர்பாக அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் இன்று 21 ஆம் திகதிமுதல் நவம்பர் 17 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொரோனா பேரழிவைக் கட்டுப்படுத்த இலங்கையில் வலுவான சுகாதார கட்டமைப்பு உள்ளது – ஜெனிவாவில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டு!.

Thursday, October 21st, 2021
இலங்கையில் கொரோனா பேரழிவைக் கட்டுப்படுத்த வலுவான ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். கொரோனா தொற்று நோயைத் தாண்டி... [ மேலும் படிக்க ]

சுகாதார அமைச்சு அனுமதி மறுப்பு – மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகளை முன்னெடுப்பதில் மேலும் தாமதம் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, October 21st, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதால், வழமையான பேருந்து சேவையை முன்னெடுப்பதும் தொடர்ந்து பிற்போடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஒரே தடவையில் 6 குழந்தைகளை பிரசவித்த தாய்!

Thursday, October 21st, 2021
இலங்கையில் முதல் முறையாக தாய் ஒருவர், ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில், இன்று (21) அதிகாலை பதிவாகியுள்ளது. அங்கொடை... [ மேலும் படிக்க ]

வடக்கில் 639 பாடசாலைகள் இன்று ஆரம்பம் – கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பித்துள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக வடக்கின் ஆளுநர் தெரிவிப்பு!

Thursday, October 21st, 2021
வடக்கு மாகாணத்தில் 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 639 ஆரம்பப் பாடசாலைகள் சுகாதார வழிகாட்டலின் கீழ் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு... [ மேலும் படிக்க ]

30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை பெற்றுள்ளனர் – பாடசாலை மாணவர்களுக்கான செலுத்துகையும் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Thursday, October 21st, 2021
30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 20 தொடக்கம் 30 வயதுக்கிடைப்பட்ட 57 வீதமானோர், கொரோனா தடுப்பூசியின் முதல்... [ மேலும் படிக்க ]

இரு நாட்டு மக்களுக்கிடையே நெருங்கிய உறவுகளை பேணுவதே ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் நோக்கம் – இந்திய பிரதமர் மோடியிடம் அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Thursday, October 21st, 2021
'பௌத்த மதம் இந்தியாவிடம் இருந்து இலங்கை பெற்ற மிகப் பெரிய பரிசு என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் சுட்டிக்காட்டியிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தாம் இரு நாட்டு மக்களுக்கிடையில்... [ மேலும் படிக்க ]