முக்கிய செய்தி

யாழ்மாவட்டத்தில்அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் ஏற்பாடு – மாவட்டச் செயலகம் அறிவிப்பு!

Saturday, October 30th, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்குரிய ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தை – ஜனாதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வெளிவிவகார அமைச்சர்!

Saturday, October 30th, 2021
புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜிஎல்பீரிசை ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். இதனடிப்படையில் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

சேதன உர பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நடவடிக்கைக்கு சில அமைச்சுக்கள் அமைதி காக்கின்றன – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றச் சாட்டு!

Friday, October 29th, 2021
இரசாயன உரத்துக்குப் பதிலாக, சேதன உர பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும்போது, சில அமைச்சுக்கள் மௌனம் காப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இணையவழி... [ மேலும் படிக்க ]

வர்த்தக நாமத்தை மாற்றியமைத்தது பேஸ்புக்!

Friday, October 29th, 2021
பேஸ்புக் நிறுவனம் தனது வர்த்தக நாமத்தை மெட்டா 'Meta' என மாற்றியமைத்துள்ளது. நேற்று(29) இடம்பெற்ற பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்த இணைப்பு மாநாட்டில், அதன் இணை நிறுவுனர் மார்க்... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கு நடவடிக்கை – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு பணிப்புரை!

Thursday, October 28th, 2021
கொவிட் தொற்று காரணமாக முன்னெடுக்கப்படாமலிருந்த தனியார் பேருந்து சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க, பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா... [ மேலும் படிக்க ]

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினராக நீலிகா மாளவிகே நியமனம்!

Thursday, October 28th, 2021
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் விசேட வைத்திய நிபுணர் நீலிகா மலவிகே, கொரோனா தொடர்பான உலக சுகாதார... [ மேலும் படிக்க ]

பயணிகளுக்கு பயணச் சீட்டை வழங்க அனுமதி கோருகிறது புகையிரத திணைக்களம் – நாளை தீர்வு கிட்டும் என எதிர்பார்ப்பு!

Thursday, October 28th, 2021
புகையிரத பயணத்தின் போது பயணிகளுக்கு டிக்கெட்டுகளை வழங்குவது தொடர்பில் நாளை கூடும் கொவிட் -19 தடுப்பு செயலணியிடம் அனுமதி பெறப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம்... [ மேலும் படிக்க ]

டிசம்பரில் மற்றுமொரு கொவிட் அலை உருவாகும் அபாயம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Thursday, October 28th, 2021
எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்வடையக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் எஸ்.ஏ.யு.டீ குலத்திலக்க... [ மேலும் படிக்க ]

அடுத்துவரும் சில தினங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Thursday, October 28th, 2021
நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் நிலவும், குழப்ப நிலை காரணமாக, அடுத்துவரும் சில தினங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு... [ மேலும் படிக்க ]

விவசாய நெருக்கடி தொடர்பில் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு துறைசார் நிபுணர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Thursday, October 28th, 2021
உர நெருக்கடி தொடர்பில் விடயங்களை தெளிவுபடுத்தி கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு, பல்கலைக்கழக விவசாய பீடங்களின் பேராசிரியர்கள் சிலர், ஜனாதிபதிக்கு கடிதம்... [ மேலும் படிக்க ]