முக்கிய செய்தி

யாழ்.மாவட்டத்தில் பதிவான கடும் மழையுடனான காலநிலை!

Sunday, October 31st, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலையினால் கடந்த 48 மணி நேரத்திற்குள் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர்... [ மேலும் படிக்க ]

மக்கள் நிலையான நகர வசதிகளை அனுபவிக்க முறையான நகரங்களை உரித்தாக்குவதே எனது எதிர்பார்ப்பு – உலக நகர தின செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Sunday, October 31st, 2021
ஒழுங்கற்ற நகரமயமாக்கலின் விளைவாகவே நகரை அண்மித்த குடிசைகளும், சேரிகளும் தோற்றம் பெறுகின்றன என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச நகர அபவிருத்தி வீடமைப்பு அமைச்சர் மற்றும்... [ மேலும் படிக்க ]

8 ஆம் திகதிமுதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – அதிபர் ஆசிரியர்களின் வருகையும் சிறந்த மட்டத்தில் காணப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Sunday, October 31st, 2021
இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதிமுதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக, நவம்பர் 16... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் வழமைக்கு திரும்பியது போக்குவரத்து சேவைகள் – வழமையான நேரங்களுக்கு அமைய நாளைமுதல் புகையிரத சேவைகளும் முன்னெடுக்கப்படும் என அறிவிப்பு!

Sunday, October 31st, 2021
நாட்டில் கொவிட் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை இன்று காலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. முன்பதாக மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை... [ மேலும் படிக்க ]

மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளைமுதல் ஆரம்பம் – சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்!

Sunday, October 31st, 2021
அத்துடன் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் சுகாதார... [ மேலும் படிக்க ]

3 ஆம் திகதி வரை மழை தொடரும்; 9ஆம் திகதி மற்றொரு தாழமுக்கம் – யாழ் பல்கலைக்கழக புவியற்துறை விரிவுரையாளர் பிரதீபராஜா!

Sunday, October 31st, 2021
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையின் பல பகுதிகளில் எதிர்வரும் 03 ஆம் திகதி வரை மழை தொடரும் என யாழ் பல்கலைக்கழக புவியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

நாட்டின் சனத்தொகையில் 70 வீதமானோருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Saturday, October 30th, 2021
நாட்டின் சனத்தொகையில் 70 வீதமானோருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய... [ மேலும் படிக்க ]

பயிலுநர் பட்டதாரிகளுக்கு விரைவில் நிரந்தர நியமனம் – உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Saturday, October 30th, 2021
பட்டதாரிகளுக்கான வெற்றிடங்கள் தொடர்பில் அரச நிறுவனங்களில் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி... [ மேலும் படிக்க ]

அடுத்த ஐந்து ஆண்டுகளில் விளையாட்டு மூலம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட இலக்கு – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, October 30th, 2021
விளையாட்டுத் துறைப் பொருளாதாரமாக அடுத்து வரும் ஐந்து வருட காலப்பகுதிக்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்ட உள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுற்றுலாத்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலையில் 6 விரிவுரையாளர்களுக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு – ஒப்புதல் கொடுத்தது பல்கலைக்கழகப் பேரவை!

Saturday, October 30th, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. யாழ். பல்கலைக்கழகப்... [ மேலும் படிக்க ]