முக்கிய செய்தி

ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் புகார் – குடும்ப அட்டையை கிழித்தெறிந்து அச்சுறுத்தினராம் என குற்றச்சாட்டு!

Thursday, November 11th, 2021
தனது கணவர் மீதான முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடாத்த வந்த பொலிஸார் குடும்ப அட்டையை கிழித்தெறிந்து தம்மை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பெண் ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]

சீரற்ற வானிலை எதிர்வரும் நாட்களில் குறைவடையும் வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுல்’!

Thursday, November 11th, 2021
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் நாட்களில் குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பு தொடர்பான இறுதி வரைபு, வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Wednesday, November 10th, 2021
இலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பான இறுதி வரைபு, இந்த வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில், தேசிய மக்கள்... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற வானிலை – பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் அவசர கோரிக்கை!

Wednesday, November 10th, 2021
நாட்டில் சீரற்ற வானிலை நிலவிவரும் நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த... [ மேலும் படிக்க ]

புதிய பத்திக் பயிற்சி நிலையத்தின் ஊடாக நவீன தேசிய ஆடைகள் மற்றும் நவீன பத்திக் கலை உருவாக முடியும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை!

Wednesday, November 10th, 2021
புதிதாக நிறுவப்பட்டுள்ள பயிற்சி நிலையத்தின் ஊடாக நவீன தேசிய ஆடைகள் மற்றும் நவீன பத்திக் கலை உருவாகும் என தான் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாடளாவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – உயிரிழந்தவர்களின் குடும்பங்பளுக்கு பிரதமர் இரங்கல் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறும் துறைசார் தரப்பினருக்கு பணிப்பு!

Wednesday, November 10th, 2021
தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி ஆதரவு – காரைநகர் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது சுயேட்சை குழு!

Wednesday, November 10th, 2021
காரைநகர் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் சுயேட்சைக்குழு கைப்பற்றியுள்ளது. காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இதய நோய் தாக்கத்தினால்... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியர்களுக்கான காப்புறுதி திட்டம் இரத்து – அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Wednesday, November 10th, 2021
ஓய்வூதியம் பெறுவோருக்கான உத்தேச ‘அக்ரஹார’ காப்புறுதித் திட்டம் தொடர்பான பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின்... [ மேலும் படிக்க ]

யாழில் சீரற்ற வானிலை காரணமாக 5,908 குடும்பங்கள் பாதிப்பு!

Wednesday, November 10th, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில் 5,908 குடும்பங்களைச் சேர்ந்த 19,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம், நல்லூர், சண்டிலிப்பாய்,... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்டத்தில் கடும் மழை – பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கின – 12 ஆயிரத்து 350 பேர் பாதிப்பு!

Tuesday, November 9th, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாக பெய்து வரும் கடும் மழையால் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 ஆயிரத்து 501 குடும்பங்களைச்... [ மேலும் படிக்க ]