முக்கிய செய்தி

எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியல்!

Friday, November 12th, 2021
அண்மையில் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை   விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம்  இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்தே... [ மேலும் படிக்க ]

கொரோனா நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கும் முறைக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Friday, November 12th, 2021
கொரோனா தொற்றாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் இலங்கையின் முறையை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில்... [ மேலும் படிக்க ]

சைகை மொழியில் ஒளிபரப்ப கிடைத்தது அனுமதி – பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவிப்பு!

Friday, November 12th, 2021
நாட்டில் வாழும் கேட்டல் குறைபாடு உள்ள சமூகத்தினருக்கு நாடாளுமன்ற அமர்வுகள் சைகை மொழியில் ஒளிபரப்பப்பட வேண்டும் என நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் முன்வைத்த... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறைக்கு வடக்கில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Friday, November 12th, 2021
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து பருத்தித்துறைக்கு வடக்கே ஏறத்தாழ 300 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் 10 ஆயிரத்து 261 குடும்பங்கள் பாதிப்பு!

Friday, November 12th, 2021
தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக 10 ஆயிரத்து 261 குடும்பங்களைச் சேரந்த 34 ஆயிரத்து 75 பேர் யாழ். மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் மற்றொரு புகையிரத சேவையாக “உத்தரதேவி” இன்றுமுதல் ஆரம்பம்!

Friday, November 12th, 2021
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையில் 3 ஆவது புகையிரத சேவையாக உத்தரதேவி புகையிரதம் தனது சேவையை இன்று (12/11) தொடக்கம் மீள ஆரம்பித்துள்ளது. கொழும்பிலிருந்து இன்று காலை 11.50 மணிக்கு புறப்படும்... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் மனநோய்க்கு உள்ளாகும் நிலை அதிகரிப்பு – ரிஜ்வோ வைத்தியசாலையின் பணிப்பாளர் கவலை!

Thursday, November 11th, 2021
சிறுவர்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடக்கப்பட்ட காரணத்தினால் சில மனநோய் நிலமைகளுக்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளதாக ரிஜ்வோ வைத்தியசாலையின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

நிதி அமைச்சர் பசில் – இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையே திடீர் தொலைபேசி உரையாடல்!

Thursday, November 11th, 2021
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த தொலைபேசி... [ மேலும் படிக்க ]

“சீன உரத்தில் தான் பிரச்சனை – மாறாக சீனாவுடன் இல்லை” – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டு!

Thursday, November 11th, 2021
"சீன அரசாங்கத்துடன் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. உரத்துடன் வந்த கப்பலில்தான் பிரச்சனை. அதை மீட்டு தரமான உரம் கொண்டு வர விரும்பினால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்." என விவசாய... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் 25 பேர் உயிரிழப்பு – 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்பு!

Thursday, November 11th, 2021
நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர்... [ மேலும் படிக்க ]