முக்கிய செய்தி

வாகன இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது அவசியமில்லை – நிதி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, November 14th, 2021
வாகன இறக்குமதிக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படாது என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே நிதி அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு... [ மேலும் படிக்க ]

விபத்துக்களை குறைப்பதற்கு விசேட பொறிமுறை – மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சாரதிகளுக்கு விரைவில் இரண்டு வாரப் பயிற்சி – துறைசார் அமைச்சர்கள் அறிவிப்பு!

Sunday, November 14th, 2021
வீதி ஒழுங்குகளை பாதுகாக்கும் வகையில் இலங்கை பொலிஸ் உள்ளிட்ட நிறுவங்களின் பங்களிப்பில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

யார் என்னதான் தம்பட்டம் அடித்தாலும் எம்மால் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும் – அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!

Sunday, November 14th, 2021
இன்று எதிர்க்கட்சிகள் என்னதான் தம்பட்டம் அடித்தாலும், நாட்டில் முக்கியமான மூன்று நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையிலும் நிதியமைச்சர் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைக்... [ மேலும் படிக்க ]

பண்டங்கள் – சேவைகளுக்கு வரி அமுலாகும் விதம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் – அரச ஊழியர்களுக்கு இனியும் நிதி ஒதுக்கக்கூடிய வாய்ப்பு இல்லை – நிதி அமைச்சர் அறிவிப்பு!

Saturday, November 13th, 2021
பாதீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கு வரி அமுலாகும் விதம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கியது பஹ்ரைன் – நாளைமுதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு!

Saturday, November 13th, 2021
இலங்கையை கொரோனா சிவப்பு பட்டியலில் இருந்து பஹ்ரைன் நீக்கியுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் நாளை 14 ஆம் திகதிமுதல் அமுலுக்கு வரவுள்ளதாக பஹ்ரைன் சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

பொதுப் பிரச்சினைகளுக்கு வரவு செலவுத்திட்டம் விடையளித்துள்ளது – மக்களுடன் நேரடியாக தொடர்புடைய கல்விக்கும் சுகாதாரத்திற்கும் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது – அமைச்சர்கள் புகழாரம்!

Saturday, November 13th, 2021
2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் நாட்டின் முக்கியமான துறையும் மக்களோடு நேரடியாக தொடர்புபடும் துறையுமான சுகாதாரத்துறைக்கும் கல்வித்துறைக்கும் பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை... [ மேலும் படிக்க ]

வடக்கில் குற்றச்செயல்களை தடுக்க சமூக பொலிஸ் பிரிவு உருவாக்கம் – வடக்கின் ஆளுநர் அறிவிப்பு!

Saturday, November 13th, 2021
வடக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக சமூக காவல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா அறிவித்துள்ளார். இது குறித்து ஆளுநரின்... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டால் மாற்று வழியைக் கையாள வேண்டும் – சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, November 13th, 2021
இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வாகனங்கள் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பதனால் மீண்டும் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக வாகன... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பம்!

Saturday, November 13th, 2021
அடுத்த வருடத்திற்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று 13) ஆரம்பமாகியுள்ளது.. இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு குறிகாட்டுவான் கடற்போக்குவரத்தில் சமாசப் படகும் சேவையில் ஈடுபடவுள்ளது – கடற்தொழில் சங்கங்களின் சமாசத் தலைவர் தெரிவிப்பு!

Saturday, November 13th, 2021
நெடுந்தீவு குறிகாட்டுவான் கடற்போக்குவரத்தில் காணப்படும் மக்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்குடன் எதிர்வரும் வாரம்முதல் கடற்தொழில் சங்கங்களின் சமாசப்படகும் சேவையில்... [ மேலும் படிக்க ]