முக்கிய செய்தி

நோயாளிகளின் எண்ணிக்கை துரிதவேகத்தில் அதிகரித்தால் நாடு மீண்டும் முடக்கப்படலாம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Tuesday, November 16th, 2021
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை துரிதவேகத்தில் அதிகரித்தால் நாடு மீண்டும் முடக்கப்படலாம் என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் கலந்துரையாடல்!

Tuesday, November 16th, 2021
அண்மையில் இலங்கையின் கடற்பபப்பில் தீப்பற்றியதன் பின்னர் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து எண்ணெய் கசிவை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதிருக்க நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, November 16th, 2021
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டாலும் நாட்டில் எந்தவித எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாமல் இருப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனா தொற்றின் அதிகரிப்பை தற்போது கட்டுப்படுத்த முடியாது – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!

Tuesday, November 16th, 2021
நாட்டில் எதிர்வரும் ஓரிரு நாட்களில் ஏற்படக்கூடிய கொரோனா தொற்றின் அதிகரிப்பை தற்போது கட்டுப்படுத்த முடியாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

பேரிடர்களிலிருந்து பாதுகாக்க கோரி கல்லுண்டாய் குடியிருப்பு மக்கள் மாவட்டம் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

Monday, November 15th, 2021
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கல்லுண்டாய் புதிய குடியிருப்பு வாழ் மக்கள் மழை காலங்களில் வெள்ளத்தில் மூழ்குவதால் வடிகாலை ஏற்படுத்தித் தருமாறு கோரி இன்று... [ மேலும் படிக்க ]

திறக்கப்படாத எஞ்சிய தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் அடுத்தவாரம்முதல் மீள ஆரம்பம் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Monday, November 15th, 2021
கொரோனா காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்ட மற்றும் இதுவரை திறக்கப்படாத அனைத்து பாடசாலைகளினதும் ஏனைய தரங்களை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இதுவரை... [ மேலும் படிக்க ]

போத்தல் குடிநீரின் விலையை அதிகரிக்குமாறு குடிநீர் போத்தல் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை !

Monday, November 15th, 2021
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிடம் இலங்கை தண்ணீர் போத்தல் உற்பத்தியாளர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

2 ஆயிரத்து 500 கறவை பசுக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் D.B. ஹேரத் தெரிவிப்பு!

Monday, November 15th, 2021
உள்ளூர் பால் உற்பத்தியை விஸ்தரிக்கும் நோக்கில் 2 ஆயிரத்து 500 கறவைப் பசுக்களை விரைவில் இறக்குமதி செய்யவுள்ளது. இந்நிலையில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கால்நடை... [ மேலும் படிக்க ]

மன்னார் கடலில் மீட்கப்பட்ட யாழ் யுவதியின் சடலம் கொலையா? தற்கொலையா? என பொலிசார் தீவிர விசாரணை!

Sunday, November 14th, 2021
மன்னார் - கோந்தைபிட்டி கடற்கரை பகுதியில் நேற்றைய தினம்(13) காலை சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக... [ மேலும் படிக்க ]

ஆதாரங்களுடன் ஊழல் மோசடிகள் தொடர்பாக அறிவித்தால் உடனடி நடவடிக்கை – வடக்கின் ஆளுநர் அறிவிப்பு!

Sunday, November 14th, 2021
வடக்கு மாகாணத்தின் அரச கட்டமைப்பில் காணப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாக ஆதாரங்களுடன் அறிவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]