முக்கிய செய்தி

சிகரெட்டினி விலை 5 ரூபாவால் அதிகரிப்பு – அடுத்த வருடம்முதல் 8 பில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்த்துள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் நம்பிக்கை!

Wednesday, November 17th, 2021
புதிய விலை சூத்திரத்திற்கு அமைவாக ஒரு சிகரெட்டின் விலை 100 ரூபா வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க “ஜெய்க்கா” தீர்மானம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அந்நிறுவனத்தின் பணிப்பாளர் உறுதி!

Wednesday, November 17th, 2021
இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கான தமது ஒத்துழைப்பை வழங்குவதாக, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தென்னாசிய வலயப் பணிப்பாளர் நாயகம் சக்கமொட்டோ டக்கேமா ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இலங்கையுடனான நீண்டகால உறவை, புதிய துறைகளின் ஊடாக மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – ஜனாதிபதியிடம் புதிய இராஜதந்திரிகள் தெரிவிப்பு!

Wednesday, November 17th, 2021
இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்று வருகைதந்துள்ள இரண்டு தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும், ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சாற்றிதழ்... [ மேலும் படிக்க ]

உகாண்டா தலைநகரை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல்!

Wednesday, November 17th, 2021
உகாண்டா தலைநகர் கம்பாலாவை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

கடல் பகுதிகளில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு – இலங்கையர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை!

Wednesday, November 17th, 2021
கிழக்கு மத்திய வங்காள விரிகுடா, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் குறித்து இலங்கையர்களுக்கு... [ மேலும் படிக்க ]

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பிரான்ஸ் அரசு அதிர்ச்சி வைத்தியம்!

Wednesday, November 17th, 2021
பிரான்ஸ் வடக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்திருந்திருந்த புகலிடக் கோரிக்கையாளர்களின் முகாமினை அகற்றியுள்ளது. ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவிற்குச் செல்லும் நோக்கில் பல... [ மேலும் படிக்க ]

மின்சாரம் வழங்கும் திறன் தங்களிடம் உள்ளது – மின்வெட்டு இடம்பெறாது கட்டணமும் அதிகரிக்காது – அமைச்சர் காமினி லொகுகே உறுதிபடத் தெரிவிப்பு!

Tuesday, November 16th, 2021
நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படாது என்றும் தொடர்ந்தும் மின் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் காமினி லொகுகே உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

எதிர்க்கட்சியின் போலி பிரசாரமே எரிபொருள் தட்டுப்பாடு குறித்து – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டு!

Tuesday, November 16th, 2021
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என்பதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. 2022 ஆம்... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளிலும் இதுவரையில் ஆரம்பிக்கப்படாத தரங்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கள்முதல் மீள ஆரம்பம் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Tuesday, November 16th, 2021
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இதுவரையில் ஆரம்பிக்கப்படாத தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் வாரம்முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதனடிப்படையில் அரச... [ மேலும் படிக்க ]

ஊழல் மோசடிகளுக்கு இடமில்லை – வடக்கின் ஆளுநர் அறிவிப்பு!

Tuesday, November 16th, 2021
மாகாணசபையின் நிதிகளை சரியான முறையில் செலவு செய்வதில்லையென வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சுட்டிக்காட்டியுள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில், அரச அதிபர் தலைமையில், அரச... [ மேலும் படிக்க ]