நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நாளைமுதல் முழமையான கற்றல் செயற்பாடகள் ஆரம்பம் – நோய் அறிகுறிகள் தென்பட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவேண்டாம் என சுகாதார அமைச்சு!
Sunday, November 21st, 2021
கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த
பாடசாலைகள் கட்டம் கட்டமாக மீண்டும் திறக்கப்பட்டுவரும் நிலையில் நோய் அறிகுறிகள் காணப்படுமாயின்
மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என... [ மேலும் படிக்க ]
