முக்கிய செய்தி

சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்பவர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்படும் – மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Thursday, December 2nd, 2021
இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு பணம் அனுப்புதல் மற்றும் வழங்குதல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் வங்கிக்கணக்குகள்... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத் துறையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை!

Thursday, December 2nd, 2021
பொருளாதாரத் துறையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் தொடரும் மழையால் 110 குடும்பங்கள் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல்!

Wednesday, December 1st, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக 110 குடும்பங்களைச் சேர்ந்த 326 நபர்கள் பாதிக்கப்பட்டள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தற்போதைய காலநிலை தொடர்பான புள்ளிவிபர... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – மன்னாரில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 1146 பேர் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவிப்பு!

Wednesday, December 1st, 2021
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக, மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் 319 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 15... [ மேலும் படிக்க ]

மாத்தறை – வெலிகம வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து – சிறுமி பலி!

Wednesday, December 1st, 2021
மாத்தறை - வெலிகம, வள்ளிவல கிழக்கு பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். தீ விபத்தின் போது வீட்டிற்குள் இருந்த குறித்த சிறுமியின்... [ மேலும் படிக்க ]

அதிபரின் தாக்குதலால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு – 7 தடவைகள் காதில் அறைந்தார் என குற்றச்சாட்டு!

Wednesday, December 1st, 2021
காரைநகரிலுள்ள பிரபல கல்லூரி ஒன்றின் அதிபர் தாக்கியதில் க.பொ.த. சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் ஒரு பக்கக் காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார்... [ மேலும் படிக்க ]

லிட்ரோ எரிவாயு நிறுவனம் மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு – அவசர இலக்கம் அறிமுகம்!

Wednesday, December 1st, 2021
நாட்டில் எரிவாயு சம்பந்தமான கசிவு, வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், எரிவாயு சம்பந்தமாகச் சிக்கல்கள் இருப்பின் அறிவிக்குமாறு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம்... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டில் தேயிலை பயிர்ச் செய்கையின் மறுமலர்ச்சி – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Wednesday, December 1st, 2021
அடுத்த இரண்டு வருடங்களுக்குள் பயிரிடப்படாத அனைத்து அரச காணிகளிலும் தேயிலை செய்கையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ்... [ மேலும் படிக்க ]

மூன்றாவது தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள செய்தி!

Wednesday, December 1st, 2021
கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால், அவர் 6 மாதங்களுக்குப் பின்னரே மூன்றாவது டோஸ் தடுப்பூசியை... [ மேலும் படிக்க ]

மின் துண்டிப்பிற்கு சதிவேலையா காரணம்? – மின்சாரசபையின் தலைவர் பொலிஸில் முறைப்பாடு!

Wednesday, December 1st, 2021
கடந்த 29ஆம் திகதி நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட மின் துண்டிப்பிற்கு சதி முயற்சிகள் காரணமாகயிருக்கலாம் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்எம்சி பெர்டிணான்டோ பொலிஸில் முறைப்பாடு... [ மேலும் படிக்க ]