முக்கிய செய்தி

வெடிப்பு சம்வம் – உடற்கூற்று பரிசோதனையின்பின் சடலத்தை கையளிக்குமாறு நீதவான் உத்தரவு!

Monday, December 6th, 2021
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் வெடிபெருள் ஒன்றிலிருந்து வெடிமருந்தை பிரித்தெடுக்க முற்பட்ட சமயம் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப்... [ மேலும் படிக்க ]

துபாயின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விசேட சந்திப்பு – முதலீட்டு வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

Sunday, December 5th, 2021
துபாயின் துணை ஆளுநர், துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஷேய்க் மக்தூம் பின் மொஹமட் ரசீத் அல்மக்தூம் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இடையிலான சந்திப்பு துபாய் எக்ஸ்போ - 2020 (EXPO - 2020)... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டுக்கு சென்று நாடு திரும்புபவர்கள் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கின்றனர் – சுகாதார பரிசோதகர் சங்கம் சுட்டிக்காட்டு!

Saturday, December 4th, 2021
நாட்டில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்று உறுதியான பெண் குறித்து நேற்றுவரை எந்த தகவலும் தமக்கு கிடைக்கவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம்... [ மேலும் படிக்க ]

72 பில்லியன் வெளிநாட்டு பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் – உத்தியோகப்பூர்வ வங்கிகளை மாத்திரம் பயன்படுத்துமாறு புலம்பெயர் பணியாளர்களுக்கு மத்திய வங்கி அறிவிப்பு!

Saturday, December 4th, 2021
கடந்த மாதம் சுமார் 72 பில்லியன் ரூபா வெளிநாட்டு பணம் சட்டவிரோதமாக பரிமாற்றப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்நிலையில் புலம்பெயர் பணியாளர்கள் உத்தியோகப்பூர்வ... [ மேலும் படிக்க ]

5 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி ஆரம்ப உரை – உலகத் தலைவர்கள் பலருடன் பல தரப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பு!

Saturday, December 4th, 2021
5 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக நாட்டிலிருந்து பயணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று இரவு 10 மணியளவில் அபுதாபி சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு... [ மேலும் படிக்க ]

இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் வியாபார நிலையமொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, December 4th, 2021
நாட்டில் 2023 இல் புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சு பொது பாதுகாப்பு அமைச்சு... [ மேலும் படிக்க ]

எரிவாயு வெடிப்பை வைத்து எதிர்க்கட்சி அரசியல் இலாபம் தேடுகிறது – இராஜாங்க அமைச்சர் குற்றச்சாட்டு!

Saturday, December 4th, 2021
நாட்டில் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவத்தை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் அடைய நினைப்பதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குற்றம்... [ மேலும் படிக்க ]

பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் பயன்படுத்த அனுமதியில்லை – பயன்படுத்தும் சாரதிகள் கைது செய்யப்படுவர் – பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் எச்சரிக்கை!

Friday, December 3rd, 2021
மண்ணெண்ணெய் பயன்படுத்தும் பேருந்துகள் எதிர்காலத்தில் இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அவ்வாறான பேருந்துகளின் சாரதிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் இந்த பேருந்துகளுக்கு... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை ஜனவரி வரை நீடிப்பு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, December 3rd, 2021
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ள விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக... [ மேலும் படிக்க ]

விஷேட தேவையுடைய இளைஞர் யுவதிகளின் வாழ்க்கைத் தொழில் திறன்களினை மேம்படுத்துவதற்காக தொழிற்பயிற்சி நிலையம் திறந்துவைப்பு!

Thursday, December 2nd, 2021
ஜனாதிபதியின் வழிகாட்டலில் விஷேட தேவையுடைய இளைஞர் யுவதிகளின் வாழ்க்கைத் தொழில் திறன்களினை மேம்படுத்துவதற்காக வாழச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கும்புறுமூலையில் தொழிற்பயிற்சி... [ மேலும் படிக்க ]