முக்கிய செய்தி

தடுப்பூசி செலுத்தாத சிறுவர்களை விற்பனை நிலையங்ளுக்கு அழைத்து செல்ல வேண்டாம் – பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் பொதுமக்களிடம் வலியுறுத்து!

Thursday, December 16th, 2021
இலங்கையில் கொவிட் வைரஸிற்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறான தரப்பினர் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சிறுவர்களை... [ மேலும் படிக்க ]

வளிமண்டலத்தில் தளம்பல் நிலை – நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழைக்கு வாய்ப்பு என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, December 16th, 2021
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை... [ மேலும் படிக்க ]

ஜனவரி 1 முதல் இலங்கை வரும் அனைத்துப் பயணிகளும் விமான நிலையத்தில் கட்டாயமாக்கப்படுகிறது புதிய நடைமுறை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Thursday, December 16th, 2021
ஜனவரி 1 ஆம் திகதிமுதல் இலங்கைக்கு வரும் அனைத்துப் பயணிகளும் தமது கைபேசியில் சுகாதார நிலையைக் குறிப்பிடும் QR குறியீட்டை உள்ளிடுவது அல்லது அதன் பிரதியை எடுத்து வருவதை... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் புதிய சுகாதார வழிகாட்டல் நடைமுறையில்!

Thursday, December 16th, 2021
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நடைமுறைப்படுத்தியிருக்கும் சுகாதார வழிமுறைகள் மேலும் 15 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று... [ மேலும் படிக்க ]

குறுகிய அரசியல் நலன்களுக்காக உண்மையான தொழிற்சங்க தலைவர்கள் போராடுவது கிடையாது – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Thursday, December 16th, 2021
உண்மையான தொழிலாளர் தலைவர்கள் போராடுவது குறுகிய அரசியல் நலன்களுக்காக அல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நமது நாடு சுதந்திரம் அடைந்து எதிர்வரும் பெப்ரவரி 4ஆம்... [ மேலும் படிக்க ]

மீண்டும் பிரிவினைவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்படாது – இராணுவ அதிகாரிகள் அரச பதவிகளை வகிப்பது ஒருபோதும் இராணுவமயமாக்கலுமல்ல – பாதுகாப்புச் செயலாளர் அறிவிப்பு!

Thursday, December 16th, 2021
கடந்த இரண்டு வருடங்களாக, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும், இலங்கையின் முப்படையினர் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல்... [ மேலும் படிக்க ]

சீன அரசாங்கம் தொடர்ந்தும் யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்கும் – இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவிப்பு!

Thursday, December 16th, 2021
சீன அரசாங்கம் தொடர்ந்தும் யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்குமென இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். இன்று(16) யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றும் பணி ஆரம்பம் – கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, December 15th, 2021
கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றும் பணி ஆரம்பமாகியுள்ளது. அத்துடன் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமை நிறுவனம், இந்த பணிகளை வேறு இரண்டு... [ மேலும் படிக்க ]

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எவரும் குண்டுகளை வெடிக்கச் செய்ய மாட்டார்கள் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவிப்பு!

Wednesday, December 15th, 2021
ஜஹ்ரான் ஹாசிமிற்கு அரசாங்கம் சம்பளம் வழங்கியது என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என... [ மேலும் படிக்க ]

‘சுபீட்சத்தின் தொலைநோக்கு’ வேலைத்திட்டத்தின் இந்த வருடத்திற்கான இறுதி வாரம் இன்று ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவிப்பு!

Wednesday, December 15th, 2021
'சுபீட்சத்தின் தொலைநோக்கு' வேலைத்திட்டத்தின் இந்த வருடத்திற்கான இறுதி வாரம் இன்று ஆரம்பமாகவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த... [ மேலும் படிக்க ]