முக்கிய செய்தி

உடன் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

Tuesday, December 21st, 2021
நாட்டில் உடன் அமுலாகும் வகையில் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

மின் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை நீடிப்பு – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Tuesday, December 21st, 2021
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்குமிடங்களுக்கு மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகையை தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, December 21st, 2021
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில... [ மேலும் படிக்க ]

மடகாஸ்கரில் கப்பல் மூழ்கியது – 60 பேர் மாயம் : 17 பேர் பலி!

Tuesday, December 21st, 2021
மடகாஸ்கர் கடற்கரை அருகே சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் புறப்பட்ட... [ மேலும் படிக்க ]

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை எந்தவொரு வெளிநாட்டு கடனையும் செலுத்தாமல் இருந்ததில்லை – அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிப்பு!

Tuesday, December 21st, 2021
இலங்கை எதிர்நோக்கி வரும் டொலர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் சீன அரசாங்கம் 1.5 பில்லியன் டொலர்களை வழங்க உள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச ரெிவித்துள்ளார். கடன்... [ மேலும் படிக்க ]

சட்டங்களை விதித்து சிறைகளில் அடைப்பதன் மூலம் ஒரு சமூகத்தை உருவாக்க முடியாது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, December 21st, 2021
சட்டங்களை விதித்து சிறைகளில் அடைப்பதன் மூலம் ஒரு சமூகத்தை உருவாக்க முடியாது என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கும் பாதுகாப்பதற்கும்... [ மேலும் படிக்க ]

அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் பங்கேற்பு – ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

Tuesday, December 21st, 2021
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரை அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு அழைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை... [ மேலும் படிக்க ]

அடுத்த வருடம்முதல் அனைத்து பிரதேச செயலாளகங்களிலும் உதவி தகவல் உத்தியோகத்தர் நியமனம் – ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Monday, December 20th, 2021
அரச வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகள் அடுத்த வருடம் நிரந்தரமாக்கப்பட்ட பின்னர் ,அனைத்து பிரதேச செயலகங்களிலும் உதவி... [ மேலும் படிக்க ]

நாட்டை முடக்காமல் கொவிட் பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம்!

Monday, December 20th, 2021
கொரோனா வைரஸின் புதிய திரிபுகளை அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படும் மரபணு பரிசோதனை செயல்முறை குறித்து சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளரும், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

சீன சேதனப்பசளை விவகாரம் – 6.5 மில்லியன் டொலர்களுக்காக சீனாவை பகைத்துக்கொள்ள முடியாது – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Monday, December 20th, 2021
சீன சேதனப்பசளை விவகாரத்தில் 6.5 மில்லியன் டொலர்களுக்காக சீனாவை பகைத்துக்கொள்ள முடியாது என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது இரண்டு... [ மேலும் படிக்க ]