முக்கிய செய்தி

பாலன் பிறப்பு பண்டிகை – நாடளாவிய ரீதியில் மக்கள் கொண்டாட்டம்!

Saturday, December 25th, 2021
இயேசு கிருஸ்து அவதரித்த தினமான டிசம்பர் 25 ஆம் திகதி நத்தார் தினமாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்தவர்கள் கொண்டாடப்பட்டுவருகின்றது இதன்படி, இலங்கை முழுவதும் நேற்று நள்ளிரவுமுதலேயே... [ மேலும் படிக்க ]

மானிட சமூகத்துக்கிடையிலான உறவுகளை பலப்படுத்துகின்ற திருநாள் இன்று – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!

Saturday, December 25th, 2021
இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப்... [ மேலும் படிக்க ]

எச்சரிக்கைகளால் அனர்த்தத்தை தடுக்க முடியாதுபோனாலும் இழப்புகளை தவிர்த்துக்கொள்ளலாம் –அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் சூரிய ராஜா தெரிவிப்பு!

Friday, December 24th, 2021
வானிலை தொடர்பான எச்சரிக்கைகளை மக்கள் தமக்கான எச்சரிக்கை என கவனத்தில் எடுக்காமையே அனர்த்த காலங்களில் இழப்புகளை சந்திக்க நேரிடுகின்றது என தெரிவித்துள்ள யாழ் மாவட்ட அனர்த்த... [ மேலும் படிக்க ]

குற்றவாளிகளை சிறையில் அடைப்பதனால் குற்றச்செயல்களை தடுக்க முடியாது – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Friday, December 24th, 2021
குற்றவாளிகளை சிறையில் அடைப்பதன் மூலம் குற்றச்செயல்களை தடுக்க முடியாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்... [ மேலும் படிக்க ]

குடும்ப உறுப்பினர்களுடன் பண்டிகைகளை கொண்டாடுங்கள் – பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு வலியுறுத்து!

Friday, December 24th, 2021
கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கருத்திற்கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் பண்டிகைகளை கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, குடும்ப... [ மேலும் படிக்க ]

புதிய கற்றல் முறைகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் – அமைச்சர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்து!

Friday, December 24th, 2021
புதிய கற்றல் முறைகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று வெகுஜன ஊக அமைச்சர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்.. அத்துடன் நாட்டின் பொருளாதார... [ மேலும் படிக்க ]

உணவு தட்டுப்பாடு ஏற்படாது – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உறுதி!

Friday, December 24th, 2021
நாட்டினுள் உணவு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு... [ மேலும் படிக்க ]

ஏழுமலையானை தரிசித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Friday, December 24th, 2021
இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (24) காலை திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தில் ஈடுபட்டார். சுவாமி தரிசனத்தின் பின்னர் கோவில் வளாகத்திலுள்ள மண்டபத்தில் பிரமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களின் வீதத்தில் பாரிய அதிகரிப்பு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Friday, December 24th, 2021
15 மாவட்டங்களில் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் வீதத்தில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாகவும் மேல் மாகாணத்தில் அதிகளவானோர் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்... [ மேலும் படிக்க ]

மின் விநியோகத் தடை தொடரும் – மின்சக்தி அமைச்சு அறிவிப்பு!

Thursday, December 23rd, 2021
நாடளாவிய ரீதியில் நாளொன்றில் சுமார் 45 நிமிடங்கள் மின் விநியோகத் தடை ஏற்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]