முக்கிய செய்தி

பொது வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி – பொலிஸ் மா அதிபர்!

Tuesday, December 28th, 2021
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பொது வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை, பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார் அதற்கமைய, திங்கள்,... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, December 28th, 2021
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (28) மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும்... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு!

Monday, December 27th, 2021
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி... [ மேலும் படிக்க ]

போலி ஆவணங்களை தயாரித்து வாகனம் விற்ற நபர் ஒருவர் தென்னிலங்கையில் பொலிஸாரால் கைது!

Monday, December 27th, 2021
போலி ஆவணங்களை தயாரித்து யாழ்ப்பாணம் நல்லூர் வாசியொருவருக்கு பெரும் தொகைக்கு வாகனம் விற்ற நபர் ஒருவர் தென்னிலங்கையில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். சந்தேக நபர் வாகனம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

சீனாவிடமிருந்து இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Monday, December 27th, 2021
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை மேலும் அதிகரிப்பதற்காக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பரிவர்த்தனை ஒன்றினை மேற்கொள்வதற்கு சீன மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதன்படி,... [ மேலும் படிக்க ]

இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய விண்ணப்பித்த பல நிறுவனங்களுக்கு அனுமதி – தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் தகவல்!

Monday, December 27th, 2021
யூரியா உள்ளிட்ட இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு விண்ணப்பித்த பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவகே... [ மேலும் படிக்க ]

அமைச்சரவைக் கூட்டத்துக்கு அஜித் நிவாட், ஆட்டிகல ஆகியோருக்கு அழைப்பு!

Monday, December 27th, 2021
இலங்கை எதிர்நோக்கியுள்ள வெளிநாட்டு ஒதுக்கம் தொடர்பான பிரச்சினைகுறித்து கலந்துரையாடுவதற்காக, நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்துக்கு, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

அரசாங்க அதிபர் பங்குபற்றுதலுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்து தொடர்பில் விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுப்பு!

Monday, December 27th, 2021
தேசிய பாதுகாப்பு தினத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பங்குபற்றுதலுடன் வீதி விபத்து தொடர்பில் விழிப்புணர்வு செயற்றிட்டம் உன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட் நடவடிக்கை – சதொச நிவாரண பொதி தொடர்பில் அமைச்சர் பந்துல அறிவிப்பு!

Monday, December 27th, 2021
பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச நிறுவனத்தினூடாக நுகர்வோருக்கு வழங்கப்படும் 1998 ரூபா நிவாரண பொதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

திருகோணமலை எண்ணெய் தாங்கி குத வளாகத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் தொடர்பில் ஆராய்வு!

Sunday, December 26th, 2021
திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி குத வளாகத்தை இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஐ.ஓ.சி ஆகிய நிறுவனங்கள் இணைந்து அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஒன்று... [ மேலும் படிக்க ]