முக்கிய செய்தி

மாதாந்த கூட்டத்தில் உபதவிசாளர் மேற்கொண்ட தீர்மானத்தில் தவறு – வலி மேற்கு பிரதேச சபையின் விசேட கூட்டத்தில் குழப்பம்!

Thursday, December 30th, 2021
இலங்கையின் இறையாண்மையை மீறமாட்டோம் என உறுதி எடுத்துவிட்டு அதை மறந்து தத்தமது இஸ்டங்களுக்கு செயற்படுவதால்தான் குழப்பங்கள் ஏற்படுகின்றன என சுட்டிக்காட்டிய வலிகாமம் மேற்கு பிரதேச... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திலும் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை – நோயாளர்கள் பிரிவுகள் செயலிழப்பு – நோயாளர்கள் அவதி!

Thursday, December 30th, 2021
சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உட்பட வடக்கின் பல... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 3 வாரங்களுக்குள் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு திரும்பும்!

Thursday, December 30th, 2021
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நாளை (31) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலையினை 60... [ மேலும் படிக்க ]

உலகளாவிய நிலையான அபிவிருத்தி சுட்டெண்ணில் இலங்கைக்கு 2 ஆவது இடம்!

Wednesday, December 29th, 2021
உலகளாவிய நிலையான அபிவிருத்தி சுட்டெண்ணில் இலங்கை 2 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன்படி 0.836 என்ற மதிப்பீட்டிற்கு அமைவாகவே இந்த இடத்தை இலங்கை பெற்றுள்ளது. ஆயுட்காலம், பாடசாலைகளில்... [ மேலும் படிக்க ]

எரிவாயு தட்டுப்பாடு இரண்டு வாரங்களின் பின்னர் நீங்கும்!

Wednesday, December 29th, 2021
தற்போது நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, மேலும் இரண்டு வாரங்களின் பின்னர் நிவர்த்தியாகும் என லிட்ரோவைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. எரிவாயுவைத் தாங்கிவந்த... [ மேலும் படிக்க ]

தென்மராட்சி பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிக நடவடிக்கை – திட்ட வரைவுகளை எல்லை நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபருக்கு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு அறிவிப்பு!

Wednesday, December 29th, 2021
யாழ்.தென்மராட்சி பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான திட்ட வரைவுகளை எல்லை நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 3.1 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு – மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவிப்பு!

Wednesday, December 29th, 2021
இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ட்விட்டர் பதிவொன்றினூடாக அவர்... [ மேலும் படிக்க ]

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே தமது நோக்கம் – நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளவும் அரசாங்கம் தயார் – ஜனாதிபதி அறிவிப்பு!

Wednesday, December 29th, 2021
தம்மை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே தமது ஒரே நோக்கமாக இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, அதன்போது ஏற்படும் குறைபாடுகளை... [ மேலும் படிக்க ]

நாட்டின் சட்டத்தை உருவாக்குமாறு மக்கள் யோசனை – இறக்குமதி செய்யப்பட்ட சட்டக் கட்டமைப்பால் நாட்டை முன்னேற்ற முடியாது – ஒரு நாடு – ஒரு சட்டம் செயலணியின் தலைவர் தெரிவிப்பு!

Tuesday, December 28th, 2021
எமது நாட்டுக்கே உரிய சட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். இறக்குமதி செய்யப்பட்ட சட்டக் கட்டமைப்பால், எமக்கு நாட்டை முன்னேற்ற முடியாமல் போயுள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர்... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து பின்பற்ற தவறினால் மீண்டும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Tuesday, December 28th, 2021
பண்டிகைக் காலத்தில் சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதார அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர், குறிப்பாக நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம்... [ மேலும் படிக்க ]