முக்கிய செய்தி

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை!

Saturday, January 1st, 2022
இந்த ஆண்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, January 1st, 2022
நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம்... [ மேலும் படிக்க ]

சேவையிலிருந்து விலகிய 10,000 தனியார் பேருந்து ஊழியர்கள் – அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!

Saturday, January 1st, 2022
சுமார் 10 ஆயிரம் பேருந்து சேவையாளர்கள், தற்போது சேவையிலிருந்து விலகியுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் தற்போது 50... [ மேலும் படிக்க ]

கவிஞர் இப்னு அசுமத்துக்கு 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்புக்கான சர்வதேச இலக்கிய விருது வழங்கி கௌரவிப்பு!

Saturday, January 1st, 2022
சிறந்த மொழிபெயர்பாளருக்கான 2021 ஆம் ஆண்டுக்கான சர்வதேச இலக்கிய விருது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேக மொழிபெயர்ப்பாளரும் கடற்றொழில் அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான... [ மேலும் படிக்க ]

முன்னணி அரச பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்க வரும் பெற்றோர்களிடம் நன்கொடைகளை வசூலிக்க வேண்டாம் – அரச பாடசாலை நிர்வாகத்திற்கு கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, January 1st, 2022
“நாட்டில் உள்ள 2022 ஆம் ஆண்டுக்கான பிரபலமான மற்றும் முன்னணி அரச பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வரும் பெற்றோர்களிடம் தேவையற்ற நன்கொடையோ நிதியோ வசூலிக்கக் கூடாது என கல்வி... [ மேலும் படிக்க ]

மணல் அகழ்விற்கு அனுமதி வழங்கும் நடவடிக்கையில் மாற்றம் – புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியக தலைவர் தெரிவிப்பு!

Saturday, January 1st, 2022
மண், மணல் மற்றும் கல் ஆகியவற்றை அகழ்வதற்கும் கொண்டு செல்வதற்கும் அனுமதி வழங்கும் நடவடிக்கைகள் இன்றுமுதல் ஒரே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படுமென புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்... [ மேலும் படிக்க ]

இந்த புதிய ஆண்டு முதல் விசேட நீதிமன்றம் – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, January 1st, 2022
இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் குறைவான பிணக்குகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக இந்த வருடம் விசேட நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

நேர்மறையான மாற்றத்திற்கு ஊடகவியலாளர்கள் தயாராக வேண்டும் – ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அழைப்பு!

Saturday, January 1st, 2022
பாரம்பரிய ஊடகவியலாளர்கள் பணிகளுக்கு அப்பால் தகவல் முகாமைத்துவத்தின் மீது கவனம் செலுத்தும் பொறுப்பு ஊடகவியலாளர்களைச் சாரும் என்று ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும... [ மேலும் படிக்க ]

கடந்த கால சவால்களை எதிர்கொள்ள புதிய ஆண்டு வாய்ப்பளிக்கும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, January 1st, 2022
மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும், நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது புத்தாண்டு வாழ்த்து... [ மேலும் படிக்க ]

மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இப்புத்தாண்டில் உறுதிகொள்வோம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர்!

Saturday, January 1st, 2022
வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை அனுபவித்து, மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இப்புத்தாண்டில் உறுதிகொள்வோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச... [ மேலும் படிக்க ]