முக்கிய செய்தி

மருத்துவ கழிவுகளை கொட்டி எரியூட்டிய வைத்திய சாலை உரிமையாளருக்கு 7 குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக யாழ். நீதிமன்று 70 ஆயிரம் ரூபா தண்டம் விதிப்பு!

Monday, January 3rd, 2022
யாழ்.பல்கலை கழகத்திற்கு அருகில் உள்ள காணிகளில் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி எரியூட்டிய வைத்திய சாலை உரிமையாளருக்கு 7 குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக யாழ். நீதிமன்று ... [ மேலும் படிக்க ]

இராணுவத் தலைமையகம் உத்தியோக பூரவமாக புதுவருட கடமை ஆரம்பம்!

Monday, January 3rd, 2022
இலங்கை இராணுவத்தின் 2022 ஆம் புதுவருடத்திற்கான உத்தியோக பூர்வ கடமை ஆரம்பிப்பு பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் ஶ்ரீ... [ மேலும் படிக்க ]

சகல பாடசாலைகளும் புதிய ஆண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீள திறக்கப்பட்டன!

Monday, January 3rd, 2022
நாடளாவிய ரீதியில் உள்ள சகல அரச மற்றும் தனியார் பாடசாலைகளும் டிசம்பர் மாத விடுமுறையினை தொடர்ந்தும் இன்று(03) மீள திறக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், மட்டப்படுத்தப்பட்ட அளவில்... [ மேலும் படிக்க ]

15 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை – தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் தமித்த விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, January 3rd, 2022
நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட சகல இளைஞர், யுவதிகளுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டையினை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில்... [ மேலும் படிக்க ]

கிராமிய, நகர்ப்புற பாடசாலைகள், வைத்தியசாலைகளுக்கான பிரவேச வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பணிப்பு!

Monday, January 3rd, 2022
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் கிராமிய வைத்தியசாலைகளுக்கான அனைத்து பிரவேச வீதிகளையும் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

தொழிலாளர்கள் விடயத்தில் பல வெற்றிகளை பெற்றுள்ளோம் – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா தெரிவிப்பு!

Monday, January 3rd, 2022
ஜனாதிபதியின் 'சுபீட்சத்தை நோக்கு திட்டத்திற்கு அமைய அரச மற்றும் தனியார் துறையில் ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை ஏற்படுத்தல் நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான பங்கு வகிக்கின்ற... [ மேலும் படிக்க ]

விபத்துகளில் 17 பலி – பொலிசார் தகவல்!

Monday, January 3rd, 2022
நாட்டில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்துகள் உட்பட பல்வேறு விபத்துகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். அவற்றில் 14 பேர் வீதி விபத்துகள் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை – கச்சாய் பிரதான வீதியில் தாழிறங்கியது பாலம் – பயணிகள் அச்சம்!

Monday, January 3rd, 2022
பருத்தித்துறை புலோலி, கொடிகாமம் கச்சாய் பிரதான வீதியில் உள்ள பாலம் தாழிறங்கியுள்ளதால் பயணிகளை அவதானமாக பயணிக்குமாறி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீதி புதிதாக காபெட்... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் இன்றையதினம் பல்வேறு இடங்களில் ஆரம்பம்!

Monday, January 3rd, 2022
2022 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் இன்றையதினம்  அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவற்றில் இடங்களில் இடம்பெற்றன. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும்... [ மேலும் படிக்க ]

இலங்கை – பாகிஸ்தான் வர்த்தகத் தொடர்பை மேலும் விரிவுபடுத்த அமைச்சர் பந்துல தலைமையிலான விசேட குழு பாகிஸ்தான் விஜயம்!

Monday, January 3rd, 2022
பாகிஸ்தானுடனான வர்த்தக ரீதியான தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் நாட்டிலுள்ள 40 முதல் 50 வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]