முக்கிய செய்தி

எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் – பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

Wednesday, January 5th, 2022
எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கும் சிறுவர்கள் மீதான வன்முறை – ஆறு ஆண்டுகளில் 19 ஆயிரத்து 768 சம்பவங்கள் பதிவு – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தகவல்!

Wednesday, January 5th, 2022
கடந்த ஆண்டு சிறுவர் மீதான வன்முறைகள் தொடர்பில் 3 ஆயிரத்து 373 முறைப்பாடுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அவற்றில் 598 முறைப்பாடுகள், 5... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தை கவிழ்க்கும் தனிப்பட்ட நோக்கத்துடன் செயற்படவேண்டாம் – அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி வலியுறுத்து!

Wednesday, January 5th, 2022
அரசாங்கத்தை விமர்சிக்கும்போது ஒழுக்கமற்ற விதத்தில் நடந்துகொள்ளவேண்டாம் என அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தின்போது அவர் இந்தக்... [ மேலும் படிக்க ]

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது தாக்குதல் – ஒருவர் கைது!

Wednesday, January 5th, 2022
யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது தாக்குதலை மேற்கொண்டு, சாரதி மற்றும் நடந்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட... [ மேலும் படிக்க ]

மாகாண சபைத் தேர்தல் குறித்து கலந்துரையாடப்படவில்லை – எந்தவொரு நாடும் அதற்கான அழுத்தமும் கொடுக்கவில்லை – அமைச்சர் கம்மன்பில தெரிவிப்பு!

Tuesday, January 4th, 2022
மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

பிரதமரை பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார் – கண்டறிய வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் தெரிவிப்பு!

Tuesday, January 4th, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார் என்பதை கண்டறிய வேண்டும் என தெரிவித்துள்ள கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த... [ மேலும் படிக்க ]

யாழில் மூன்றாவது மலேரியா நோயாளரும் அடையாளம் காணப்பட்டார்!

Tuesday, January 4th, 2022
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயாளி ஒருவர் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார். குருநகர் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், தென்னாபிரிக்காவில் இருந்து அண்மையில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, January 4th, 2022
நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (04) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம்... [ மேலும் படிக்க ]

கல்குடா கல்வி வலயத்திற்கு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மூன்று மாடி உயர் தொழில்நுட்பபீட கட்டிட தொகுதி – ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!

Tuesday, January 4th, 2022
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் புதிய தொழில்நுட்ப கற்கைகள் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் விஸ்தரிக்க படவேண்டும் இதனை நோக்காகக்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா... [ மேலும் படிக்க ]

பெரும் கொரோனா அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் – விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை!

Tuesday, January 4th, 2022
நாட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற கொண்டாட்டங்கள், மக்களின் பொறுப்பற்ற விதத்திலான நடவடிக்கைகளால் எதிர்வரும் சில வாரங்களில் பாரிய கொரோனா அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கை... [ மேலும் படிக்க ]