முக்கிய செய்தி

உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள் – வர்த்தகர்களிடமும் பொது மக்களிடமும் யாழ்ப்பாண வணிகர் சங்கம் கோரிக்கை!

Saturday, January 8th, 2022
உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு வர்த்தகர்களிடமும் பொது மக்களிடமும் யாழ்ப்பாண வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணம் வணிகர் சங்கத்திற்கும்... [ மேலும் படிக்க ]

உடன் அமுலாகும் வகையில் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை!

Saturday, January 8th, 2022
அரிசியை மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் உடன் அமுலாகும் வகையில் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் பல மில்லியன்களால் அதிகரிப்பு!

Saturday, January 8th, 2022
இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம், கடந்த டிசம்பர் மாத இறுதியில் 3 ஆயிரத்து 137 தசம் 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரித்துள்ளது. நவம்பர் மாத இறுதியில் இலங்கையின் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

நாட்டின் எதிர்காலம் குறித்து அனைவருக்கும் கூட்டுப்பொறுப்புள்ளது – குறைகளை மட்டும் விமர்சிப்பது அவர்களின் திறமையின்மையே காட்டுகின்றது – ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, January 8th, 2022
நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காக, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு குழுவாகச் செயற்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய... [ மேலும் படிக்க ]

பேச்சு சுதந்திரம் தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் என நினைக்க வேண்டாம் – வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு!

Friday, January 7th, 2022
பேச்சு சுதந்திரம், இருக்க இருக்கும் சுதந்திரம் என்பன  கிடைக்கின்றது  என்பதற்காக, தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் இருக்கிறது என தவறாக நினைக்க வேண்டாம் என வடமாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]

கைச்சாத்தானது திருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம்!

Friday, January 7th, 2022
திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தம் நேற்று வியாழக்கிழமை மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக எரிசக்தி... [ மேலும் படிக்க ]

மின்விநியோக தடை தொடர்பில் வெளியான தகவல்!

Friday, January 7th, 2022
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளாந்த மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் உள்ள சிரமங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலைய... [ மேலும் படிக்க ]

தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் நாடு தன்னிறைவு – தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டாம் – உள்ளூர் உற்பத்தியாளர்கள் வலியுறுத்து!

Friday, January 7th, 2022
அரசாங்கம் வழங்கும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரியில்லா சலுகையின் மூலம் தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் பாரிய இலாபத்தை ஈட்ட முயற்சிப்பதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய்... [ மேலும் படிக்க ]

நெருக்கடியான தருணங்களில் எல்லாம் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Friday, January 7th, 2022
இலங்கைக்கு நெருக்கடியான தருணங்களில் இந்தியா தொடர்ந்தும் உதவும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிசுடனான... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து போராட்டம்!

Friday, January 7th, 2022
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மாவட்ட... [ மேலும் படிக்க ]