முக்கிய செய்தி

இலங்கையின் உறுதியான நம்பகமான பங்காளியாக இந்தியா எப்போதும் இருக்கும் – நிதி அமைச்சர் பசிலுடனான காணொளி கலந்துரையாடலில் இந்திய வெளியுறவு அமைச்சர் உறுதியளிப்பு!

Saturday, January 15th, 2022
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையில் தொலை காணொளி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயாராக உள்ளது – சீன வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Saturday, January 15th, 2022
சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயாராக உள்ளதாக அந்நாட்டு... [ மேலும் படிக்க ]

தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு சம்பவத்தின் பின்னணியில் பெரிய சூத்திரதாரி – அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டு!

Saturday, January 15th, 2022
பொரளையில் உள்ள தேவாலயத்தில் அண்மையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பெரிய சூத்திரதாரி இருப்பதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தேசிய... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி குறித்த முக்கிய அறிவிப்பு!

Saturday, January 15th, 2022
2021 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

கடந்த வருடம் அதிவேக நெடுஞ்சாலையூடாக 8 பில்லியன் ரூபாய் வருமானம்!

Saturday, January 15th, 2022
2021 ஆம் ஆண்டில் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக நாட்டுக்கு 8.8 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் வீதி அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மிகப் பெரிய அரசியல் தவறு – வெளியேறி விமர்சிப்பதற்கு கதவுகள் திறந்தே இருப்பதாகவும் பிரதமர் தெரிவிப்பு!

Saturday, January 15th, 2022
அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மிகப் பெரிய அரசியல் தவறு என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதனால், அத்தகையவர்கள் அரசாங்கத்தில் இருந்து... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீண்டும் கொரோனா அலை ஏற்படும் அபாயநிலை – தேசிய தொற்றுநோய் விஞ்ஞான நிறுவகம் கடும் எச்சரிக்கை!

Friday, January 14th, 2022
இலங்கையில் மீண்டும் கொரோனா அலை ஏற்படும் அபாய நிலை உள்ளதாக தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம எச்சரித்துள்ளார். அரசாங்கத் தகவல்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி ஆளுநர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் இடையே விசேட சந்திப்பு – இருதரப்பு ஒத்துழைப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிப்பு!

Friday, January 14th, 2022
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். மத்திய வங்கி ஆளுநர் அலுவலகத்தில்  நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 15 ஆம் திகதி மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்படும் – நெடுஞ்சாலைகள் அமைச்சர் அறிவிப்பு!

Friday, January 14th, 2022
மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன்... [ மேலும் படிக்க ]

கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்களின் விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்றுமுதல் முன்னெடுப்பு – பொலிஸார் தகவல்!

Friday, January 14th, 2022
நாட்டின் பல பகுதிகளில் இருந்துவந்து கொழும்பில் தற்காலிகமாக வசிப்பவர்கள் குறித்த விபரங்களை பதியும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய பாதுகாப்பினை... [ மேலும் படிக்க ]