முக்கிய செய்தி

வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு 18 ஆம் திகதி நள்ளிரவுமுதல் தடை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Monday, January 17th, 2022
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு நாளை 18 ஆம் திகதி நள்ளிரவில் இருந்து பரீட்சை... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயுவுக்கு காத்திருக்கும் மக்கள் குறித்து செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் போர்ட் சிட்டியை பார்வையிடுவதற்கு வரிசையில் காத்திருப்பவர்கள் குறித்தும் செய்தி வெளியிட வேண்டும் – அமைச்சர் ரோகித அபயகுணவர்த்தன வலியுறுத்து!

Monday, January 17th, 2022
சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கும் மக்கள் குறித்து செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் கொழும்பு போர்ட் சிட்டியை பார்வையிடுவதற்காக வரிசையில் காத்திருப்பவர்கள்... [ மேலும் படிக்க ]

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று!

Monday, January 17th, 2022
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று 17 ஆம் திகதி காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்துக்கு முதல்நாள் கடைப்பிடிக்கப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில்... [ மேலும் படிக்க ]

பொரளை தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படாது – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Sunday, January 16th, 2022
கொழும்பு பொரளை தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்திலை என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். அத்துடன் விசாரணைகள்... [ மேலும் படிக்க ]

வருடம் முழுவதும் தடையின்றி எரிபொருளை வழங்க தேவைப்படும் பெருந்தொகை டொலரை பெறுவது தொடர்பில் விசேட ஆலோசனை!

Sunday, January 16th, 2022
வருடத்தில் மீதமுள்ள காலத்திற்கு தடையின்றி எரிபொருளை விநியோகிக்க வேண்டுமாயின், இந்தியாவிடம் இருந்து கிடைக்க உள்ள 500 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக மேலும் நான்கு பில்லியன்... [ மேலும் படிக்க ]

டெங்கு’ நோய் அனர்த்த நிலையை ஏற்படுத்தும் – தடுப்பதற்காக அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார பிரிவு வலியுறுத்து!

Sunday, January 16th, 2022
நாட்டில் 'டெங்கு' நோய் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது. இது தொற்றுநோய் அனர்த்த நிலையை ஏற்படுத்தும் வகையில் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பம் – புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் தகவல்!

Sunday, January 16th, 2022
இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம ஆரம்பித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா!

Sunday, January 16th, 2022
யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா இன்றையதினம் காலை 8.30 மணியளவில் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் ஆரம்பமானது. நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழ்... [ மேலும் படிக்க ]

அரசதுறை ஊழியர்களும் நாட்டின் அரசியல்வாதிகளும் ஒரு சுமையாக பொதுமக்கள் கருதுகின்றனர் : அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Saturday, January 15th, 2022
அரசதுறை ஊழியர்களும் நாட்டின் அரசியல்வாதிகளும் பொதுமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளனர் என்பது பெரும்பான்மையினரின் கருத்து என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி கடலட்டை பிடித்த 21 பேருக்கு 250,000 அபராதம்!

Saturday, January 15th, 2022
யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி கடலட்டை பிடித்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 21 பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. பருத்தித்துறை நீதிமன்ற... [ மேலும் படிக்க ]