முக்கிய செய்தி

மேலும் பல முன்னாள் போராளிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

Tuesday, January 18th, 2022
எதிர்காலத்தில் வாகன இறக்குமதியை அரசாங்கம் அனுமதிக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்போது மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும்... [ மேலும் படிக்க ]

10 மாதங்களுக்கு தேவையான நெல் இருப்பு – அரிசி தட்டுப்பாடுக்கு வாய்ப்பில்லை என நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Tuesday, January 18th, 2022
நாட்டில் எதிர்வரும் 10 மாதங்களுக்கு தேவையான நெல் இருப்பு உள்ளதாகவும் இதனால் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வடக்கு,... [ மேலும் படிக்க ]

நெருக்கடி நிலையிலும் மருந்துகள் மீதான கட்டுப்பாட்டுவிலை நீக்கப்படாது – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவிப்பு!

Tuesday, January 18th, 2022
அந்நிய செலாவணி நெருக்கடியால் ஏற்பட்ட சிரமங்களுக்கு மத்தியிலும், இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளுக்கள் மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க முடியாது என சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி – அமைச்சர் பந்துல தகவல்!

Tuesday, January 18th, 2022
மரக்கறிகளின் விலைகள் குறைந்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். மரக்கறிகள் விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் பருப்பு மற்றும் உருகிளைக்கிழங்கு... [ மேலும் படிக்க ]

மின்னுற்பத்திக்கு தேவையான டொலர்களை தடுவது விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளின் பணி – வலுசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டு!

Tuesday, January 18th, 2022
ஜனவரி மாதத்திற்கு டீசல் தேவையில்லை என கூறிய இலங்கை மின்சார சபை, கடந்த 11 ஆம் திகதி எரிபொருளைக் கோரியதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். இறக்குமதி... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றுமாறும் பரீட்சை ஆணையாளர் வலியுறுத்து!

Tuesday, January 18th, 2022
சுகாதார வழிக்காட்டல்களுக்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

அரிசி மாபியாக்கள் முன்னெடுக்க இருக்கும் முயற்சியை தோற்கடிப்பதற்கே அரிசி இறக்குமதிக்கு அனுமதி – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, January 18th, 2022
புத்தாண்டு காலத்தில் அரிசி மாபியாக்கள் முன்னெடுக்க இருக்கும் முயற்சியை தோற்கடிக்கும் வகையில் அரிசி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

அபுதாபியில் ட்ரோன் மூலம் தாக்குதல் – ஐ.நா.சபை கண்டனம்!

Tuesday, January 18th, 2022
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் ஆளில்லா விமானமான ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் உயிரிழந்ததுடன் 6 பேர் காயமடைந்தமைக்கு ஐ.நா.சபை... [ மேலும் படிக்க ]

உங்களுக்கு வீடு, நாட்டிற்கு நாளை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் வசதி குறைந்த மக்களுக்கு வீடுகள் – தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா!

Monday, January 17th, 2022
இலங்கையில் வீடுகள் இன்றி வாழும் மக்களுக்கு அதற்கான தீர்வினை வழங்குவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா... [ மேலும் படிக்க ]

பொருளாதார பின்னடைவை நோக்கிச் செல்வதை இந்தியாவின் நிதி உதவி தடுத்துள்ளது – ஜப்பானிடம் இருந்து 3.5 பில்லியன் டொலர்களை கடனாக பெறும் முயற்சியிலும் இலங்கை!

Monday, January 17th, 2022
இலங்கை அரசாங்கம் ஜப்பானிடம் இருந்து நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளமதக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும்... [ மேலும் படிக்க ]