முக்கிய செய்தி

பண்ணைபகுதியில் யாழ்ப்பான பொலிசாரினால் சிரமதான பணி முன்னெடுப்பு!

Saturday, January 22nd, 2022
பண்ணை பகுதியில் யாழ்ப்பாண பொலிஸாரினால் சிரமதான பணி முன்னெடுப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களில் கலை பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடரும் மாணவர்களுக்கு புதிய வேலைத்திட்டம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை!

Saturday, January 22nd, 2022
பல்கலைக்கழகங்களில் கலை பட்டப்படிப்பு கற்கை நெறியை கற்கும் மாணவர்களுக்கு கணனி மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பிலான அறிவை பெற்றுக் கொடுப்பதற்கான புதிய வேலைத்திட்டம்... [ மேலும் படிக்க ]

பெரும் போகத்தில், சேதனப் பசளை விநியோகம், பயன்பாடு விளைச்சல் தொடர்பில் ஆராய்ந்து, குறைபாடுகளைத் தீர்க்கும் வகையில் சிறுபோகத்துக்கு தயாராக வேண்டும் – துறைசார் தரப்பினரிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Saturday, January 22nd, 2022
பசுமை விவசாயம் மற்றும் நஞ்சற்ற உணவு உற்பத்தியே அரசாங்கத்தின் கொள்கை என்றதனடிப்படையில் இம்முறை பெரும் போகத்தில், சேதனப் பசளை விநியோகம், பயன்பாடு மற்றும் விளைச்சல் என்பன தொடர்பில்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பில் சுகாதார தரப்பினருக்கு உடன் தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்து!

Saturday, January 22nd, 2022
கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் அனைத்து பக்க விளைவுகளையும் பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி அல்லது சுகாதார அமைச்சிற்கு தெரிவிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவிப்பு ஒன்றை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நீரிழிவு நோயாளிகளே கொரோனா தொற்றால் அதிகம் உயிரிழந்துள்ளனர் – கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவிப்பு!

Saturday, January 22nd, 2022
இலங்கையில் கொரோனா நோயினால் உயிரிழந்தவர்களில் 52% இற்கும் அதிகமானவர்கள் நீரிழிவு நோயாளிகள் என இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல்... [ மேலும் படிக்க ]

ஒரு நாள் சேவை ஊடாக பரீட்சை சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Saturday, January 22nd, 2022
ஒரு நாள் சேவை ஊடாக பரீட்சை சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கள்கிழமைமுதல் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

யாழ் மத்திய கல்லூரியின் 1987 ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர் நிதிப் பங்களிப்பு – உயர்தரக் கல்வியை தொடரவுள்ள மாணவர்களுக்கு 1.68 மில்லியன் நிதியில் புலமைப்பரிசில்!

Friday, January 21st, 2022
யாழ் மத்திய கல்லூரியில் கல்விப் பொது தாராதர சாதாரண தரத்தில் கல்வி கற்று இறுதியாக நடைபெற்ற பரீட்சையில் அதிதிறமைச் சித்திகளை பெற்ற மாணவர்களின் உயர்தர கல்வியை ஊக்கமிக்கம் வகையில்... [ மேலும் படிக்க ]

தனித்தனியே அரசனாவதற்கு முயலாது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் இந்நாட்டு மக்களை அரசர்களாக முடியும் – அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டு!

Friday, January 21st, 2022
அரசாங்க அமைச்சர்கள் தங்களில் மனதில் உள்ள பிரச்சினைகளை பொதுவெளியில் பேசுவது பொருத்தமற்றது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தட்டுப்பாடு என்று எண்ணி குழப்பமடையத் தேவையில்லை – வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது – மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!

Friday, January 21st, 2022
எரிபொருளை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்திருப்பதற்கு தேவையான இடவசதிகள் இல்லை. அதனால் தொடர்ந்தும் இறக்குமதி செய்தே விநியோகிக்க வேண்டும் என தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர்... [ மேலும் படிக்க ]

முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு தென் கொரிய அரசாங்கம் ஒத்துழைக்கும் – ஜனாதிபதியிடம் தென்கொரிய சபாநாயகர் உறுதியளிப்பு!

Friday, January 21st, 2022
ஆசியாவின் கேந்திர நிலையமான இலங்கைக்கு, ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள கொரிய முன்னணி நிறுவனங்களை ஊக்குவிக்குமாறு பார்க் பியோங் -... [ மேலும் படிக்க ]