முக்கிய செய்தி

ஜனாதிபதியிடம் நாம் எதிர்பார்ப்பது கடுமையான தீர்மானங்களையே – நீதி அமைச்சர் வலியுறுத்து!

Saturday, January 29th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மென்மையாக நடந்து கொள்கின்றார் எனவும், ஜனாதிபதியிடம் நாம் எதிர்பார்ப்பது கடுமையான தீர்மானங்களையே என்றும் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

40 சதவீத அரச ஊழியர்கள் பணி நேரத்தை வீணடிப்பு செய்கின்றனர் – நிதி அமைச்சகத்தால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தகவல்!

Saturday, January 29th, 2022
நிதிய அமைச்சகத்தால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 30 முதல் 40 சதவீத அரச ஊழியர்கள் தங்கள் நேரத்தை வீணாக செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொழும்பு தென்னிலங்கை ஊடகம்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதிமுதல் 11 ஆம் திகதிவரை கூடுகிறது நாடாளுமன்றம்!

Saturday, January 29th, 2022
நாடாளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதிமுதல் 11 ஆம் திகதிவரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 21ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

வட மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கவலை!

Saturday, January 29th, 2022
வட மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக கடந்த இரண்டு... [ மேலும் படிக்க ]

அதிவேக நெடுஞ்சாலை சாரதிகளுக்கு புதிய சட்டம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Saturday, January 29th, 2022
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனம் விபத்துக்குள்ளானால், அதனை சுயமாக சரி செய்யக் கூடாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ... [ மேலும் படிக்க ]

சா/தர விசேட செய்முறைப் பரீட்சை இன்றும் நாளையும் முன்னெடுப்பு!

Saturday, January 29th, 2022
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விசேட செய்முறைப் பரீட்சை இன்றும் நாளையும் முன்னெடக்கப்படுகின்றது.. கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில், செய்முறைப் பரீட்சைக்குத்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடைச்சட்டத்தில் பல திருத்தங்கள் – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Saturday, January 29th, 2022
பயங்கரவாத தடைச்சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொள்ள வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள... [ மேலும் படிக்க ]

திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய நாள்களில் காலை வேளைகளில் அலுவலகங்களில் தங்கியிருக்க வேண்டும் – கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்து!

Saturday, January 29th, 2022
2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக கள கணக்கிட்டு காலத்தில் கிராம உத்தியோகத்தர் இடமாற்றங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலக நாட்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த... [ மேலும் படிக்க ]

43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் – உத்தேச சட்டமூலத்தினை வர்த்தமானியாக வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் அனுமதி அமைச்சர் பீரிஸ் அறிவிப்பு!

Friday, January 28th, 2022
இலங்கையில் 43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான உத்தேச சட்டமூலத்தினை வர்த்தமானியாக வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும்... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்கு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி!

Friday, January 28th, 2022
முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டால், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் மரணம் என்பன குறையும் என சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர், பிரதி... [ மேலும் படிக்க ]